Browsing Tag

Sri thenandal Films

எவ்ளோ வேணும்னாலும் சுதந்திரமா இருங்க. ஆனால்? அட்லிக்கு விஜய் கண்டிஷன்

முன்பெல்லாம் ஹீரோவை சமாளிப்பதுதான் தயாரிப்பாளரின் பெரும் பிரச்சனையாக இருக்கும்! “ஒட்டகப் பாலில் ஒரு டீ” என்று கேட்டு முடிப்பதற்குள் ராஜஸ்தானில் கறந்து கொண்டிருக்க வேண்டும்! இல்லையென்றால் கோபம் தலைக்கேறி, இரண்டு நாட்கள் ஷுட்டிங்குக்கு…

ஜி.வி.பிரகாஷ் அதிர்ச்சி! கடைசியில் இப்படி பண்ணிட்டாரே விஜய்?

விஜய் நன்றாக பாடுவார் என்பது தெரியும். ஆனால் அதை இன்னும் ஸ்வீட் ஆக்கியவர் ஜி.வி.பிரகாஷ்தான். விஜய் படங்களுக்கு அவர் பாட்டுப் போடும்போதெல்லாம் அதில் ஒரு பாட்டை விஜய்யே பாடுவார். விஜய்யின் குளோஸ் அப் சிரிப்பு குழுவில், வெகு சீக்கிரத்தில்…

பாகுபலி ராஜமவுலி அப்பாவுடன் கூட்டு சேரும் விஜய்!

அடைஞ்சா வெற்றி. அடையலேன்னாலும் வெற்றி என்கிற தீவிர சிந்தனையுடன் ஓடிக் கொண்டிருக்கிறார் விஜய். நடுவில் ஒரு ‘புலி’ சொதப்பினாலும், மீண்டும் சுதாரித்துக் கொண்ட விஷயத்தில், விஜய் கில்லிதான்! அவர் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் பைரவாவுக்கு…

விஜய் சிபாரிசா? அட்லீக்கு 15 கோடி சம்பளம்!

இணக்கமான கூட்டணி அமைந்தால், ஈர்க்குச்சி கூட கடப்பாரை ஆகிவிடும்! அதுவும் சினிமாவில் மூட் அறிந்து நடக்கிற இயக்குனர்கள் ஹீரோக்களுக்கு ரொம்ப ரொம்ப முக்கியம். அந்த வகையில் விஜய்யின் மனசில் வீடு கட்டி அமர்ந்துவிட்டார் அட்லீ! தெறி படம்…

சிவாஜின்னு சொன்னதும் அதிர்ச்சி ஆகிட்டாராம் பேரன்!

கோடம்பாக்கத்திலிருந்து அஞ்சு கிலோ மீட்டர் தொலைவில்தான் இருக்கு அன்னை இல்லம்! ஆனால் பல ஹீரோக்களின் நடிப்பு திறமைக்கும் அன்னை இல்லத்திற்கும் இருக்கிற தொலைவு.... அறுநூறு கிலோ மீட்டரோ, எழுநூறு கிலோ மீட்டரோ? அந்தளவுக்கு சிவாஜிக்கும்…

தில்லுக்கு துட்டு விமர்சனம்

பக்கெட்ல ஊற்றிய பஞ்சாமிர்தம் போல பரம சுதந்திரமாக இருந்த சந்தானம், இப்போது பாக்கெட், சாஷே என்று கட்டுப்பாடுகளுக்குள் வந்துவிட்டார். பாடலுக்கு முறையா ஆடணும். பைட்டுன்னு வந்துட்டா பாய்ஞ்சு சண்டை போடணும், சென்ட்டிமென்ட் சீன்ல சுவத்துல சாஞ்சு…

பாம்புக்கும் தேனாண்டாளுக்கும் பல வருஷ நட்பு! லிங்குசாமி கலகல…

‘கத்துகிட்ட மொத்த வித்தையையும் இறக்குறோம்’னு சொன்னாலும் சொன்னார்... லிங்குசாமியை இறக்கு இறக்கென்று இறக்கிவிட்டார்கள் வலைதள வம்பாளர்கள். எப்படியோ அஞ்சானில் சறுக்கி, ரஜினி முருகனில் தப்பிய அவர், பல மாதங்களாகவே கோடம்பாக்கம் நிகழ்ச்சிகள்…

இன்னைக்கு யாரோ ஒருத்தன் குளிக்கல… அதனால்தான் மழை! ஒளிப்பதிவாளர் செழியன்!

பாலா படங்கள் பலவற்றுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றிய செழியன், சிறந்த எழுத்தாளரும் கூட. அவர் தற்போது பணியாற்றி வரும் சவாரி படப்பிடிப்பு பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை தன் முக நூலில் பதிவிட்டிருக்கிறார். அது அப்படியே வரி மாறாமல் இங்கே- எனது…