Browsing Category

அரசியல்

அரசியலில் வெற்றிடம்! நிரப்புவாரா ரஜினி? பிரபல ஜோதிடர் கமுக்கமான கமென்ட்!

அம்மா உடல்நிலை ஆபத்தான நிலைக்கு தள்ளப்பட்ட நாளில் இருந்தே ஒட்டுமொத்த தமிழகத்தின் பார்வையும் ஜெ.வின் பக்கத்து வீட்டுக்காரர் பக்கம்தான் இருந்தது. அவர்தான் ரஜினி என்பதை குட்டிக் குழந்தைகள் கூட சட்டென்று சொல்லிவிடும்.

அதிகாலை 4 மணி! அம்மாவை புதைத்த இடத்தில் அஜீத்!

அஜீத்தை பொருத்தவரை அவர் ‘அம்மா’ விசுவாசி! அஜீத் ஷாலினி திருமணத்திற்கு நேரில் வந்து வாழ்த்திய ஜெயலலிதா, ‘மை சன்’ என்றுதான் குறிப்பிடுவாராம் அவரை. அஜீத்தின் அம்மா பாசம், கலைஞர் கருணாநிதியின் மேடையிலும் எதிரொலித்த கதையைதான் நாடே அறியுமே?…

பத்திரிகையாளர், நடிகர், அரசியல் விமர்சகர் சோ காலமானார்!

துக்ளக் இதழின் நிறுவனர் மற்றும் ஆசிரியரான சோ, கடந்த சில மாதங்களாகவே நோய் வாய் பட்டிருந்தார். இருந்தாலும் தனது பத்திரிகை பணியை விடாமல் தொடர்ந்து கொண்டிருந்தவர், டிசம்பர் 7 ந் தேதி அதிகாலை 4.05 க்கு சென்னையில் காலமானார். அவருக்கு வயது 82.…

ஐயோ போச்சே! கருப்புப் பணத்தால் கதறும் நடிகர்கள்! கோடம்பாக்கத்தில் குய்யோ முய்யோ!

ஒரு பிளாஷ்பேக்! பிரபலமான அந்த பிரமாண்ட இயக்குனர் வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்தது வருமான வரித்துறை. தேடித் தேடி கைப்பற்றியதெல்லாம் ஏராளமான கருப்புப்பணம். பல கோடிகள் மதிப்பிலானது. பேஸ்த் அடித்து நின்ற அந்த இயக்குனரிடம், “ஒரு பைசா…

NAMITHA இல்லாத தேர்தல் நாசமா போவட்டும்!

“பொரி உருண்டைன்னு நினைச்சு அணுகுண்டை முழுங்கிருச்சே இந்த பொண்ணு?” பதினைந்து நாட்களுக்கு முன் கோடம்பாக்கத்தை கிராஸ் பண்ணிய எவர் காதிலும் இந்த விமர்சனம் விழாமல் இருந்திருக்காது. நமீதா அதிமுக வில் இணைந்ததை பற்றிதான் இப்படியொரு காமென்ட்!…

ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் கமல் ஸ்பீச்! தமிழா பெருமை கொள்!

ஓங்கி ஜோரா ஒரு தடவை கைதட்டிவிட்டு இதை படிங்க மகா ஜனங்களே... ஏனென்றால் இது முதன் முறையாக ஒரு தமிழ் நடிகருக்கு கிடைத்த அங்கீகாரம். பெருமை, அதற்கப்புறமும் ஏதாவது நல்ல வார்த்தை இருந்தாலும் நாலைந்தை எடுத்துப் போட்டுக் கொள்ளுங்கள்!…

234 தொகுதியிலும் தனித்துப் போட்டி! சீமான் அறிவிப்பு

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னையில் நிருபர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “இலங்கைத் தமிழர்களின் துயரத்தில் பிறந்தது நாம் தமிழர் கட்சி. இன்று தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் போட்டியிடும் அளவுக்கு…

ஆந்திராவில் துப்பாக்கி சூடு- விஜய்யின் புலி படத்திற்கு சிக்கல்?

ஆந்திராவில் காட்டுப்பகுதியில் நடிகர் விஜய் நடிக்கும் ‘புலி’ படப்பிடிப்பு தளத்தில் ஆந்திர போலீசார் செம்மரம் கடத்தல்காரர்கள் பதுங்கியிருக்கிறார்களா? என தீவிர சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே…

ஜெயகாந்தன் ஒரு கலங்கரை விளக்கம் – இளையராஜா

நான் அண்ணன் பாஸ்கர், பாரதிராஜாவோடு முதன் முதலாக சென்னைக்கு வந்தபோது நாங்கள் போய் நின்ற இடம் ஜெயகாந்தனின் வீடுதான் “நாங்கள் உங்களை நம்பிதான் வந்திருக்கிறோம் என்று சொன்ன போது “ என்னை நம்பி எப்படி நீங்கள் வரலாம்” என்று கேட்டு எனக்குள்…

பத்ம பூஷண், சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் ஜெயகாந்தன் காலமானார்

பிரபல தமிழ் எழுத்தாளர் ஜெயகாந்தன் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 80. பிரபல தமிழ் எழுத்தாளர்களில் ஒருவரான ஜெயகாந்தன், சென்னை கே.கே. நகர் நாகாத்தம்மன் கோவில் தெருவில் குடும்பத்துடன் வசித்து வந்தார். அவருக்கு வயது 80. கடந்த சில…