Browsing Tag

goundamani

கவுண்டமணி அப்படி சொன்னாராம்…? ‘ நன்றாக அளந்துவிட்ட ’ இளம் ஹீரோ!

ராஜீவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையிலிருக்கும் தூக்கு தண்டனை கைதிகளான முருகன், சாந்தன், பேரறிவாளன் கதைதான் வாய்மை என்று முன்பே கிசுகிசுக்கப்பட்டது. அதை உறுதி செய்வதை போல பிரபல புலனாய்வு இதழ் ஒன்றில் பேட்டியளித்திருந்தார்…

அந்த விஷயத்தில் நயன்தாராவும் கவுண்டமணியும் ஒண்ணு!

‘அதார்றா... தேங்கா மண்டையன் என்னய போய அந்த புள்ளக் கூட கம்பேரு பண்ணுறது?’ என்று கவுண்டர் குரல் காதில் ஒலிக்க ஒலிக்க இந்த செய்தியை படித்துவிடுங்கள். ஏனென்றால் இதை படித்தாலும் கவுண்டர் அப்படிதான் கேட்பார். தற்போது இரண்டு படங்களில் ஹீரோவாக…

இதென்னடா கவுண்டருக்கு வந்த சோதனை?

ஊரையே வளைக்கிற அளவுக்கு ஆலமரம் வளர்ந்தாலும், துளசிக்குதான் மண்டபத்துல மரியாதை! தமிழ்சினிமாவில் புற்றீசல் போல காமெடியன்கள் வந்து கொண்டேயிருந்தாலும் கவுண்டரின் அப்ரோச் எப்பவுமே கோல்டு! படு பயங்கரமான சீர்திருத்த கருத்துக்களை கூட போகிற…

கூப்பிடு தொலைவில் கோடம்பாக்கம் 13 -ஆர்.எஸ்.அந்தணன் – நண்பர்களுக்காக தோசை கடத்திய கவுண்டமணி

மிகப்பெரிய ஹீரோ ஒருவரிடம் முதல் படத்திலேயே துண்டு போட்டு இடம் பிடித்த ஒரு உதவி இயக்குனர், பின்னாளில் அதே ஹீரோவை வைத்து தன் முதல் படத்தை எடுத்தார், அவர் யார்? கால்ஷீட் கொடுத்த ஹீரோ யார்? அடுத்த வாரம் சொல்வேன்… என்று கூறியிருந்தேனல்லவா?…

சாந்தன் முருகன் பேரறிவாளன் கதையில் கவுண்டமணி…! தங்கமீன்கள் ராமை முந்திக்கொண்ட இயக்குனர்

அற்புதம்மாள் கதையை படமாக்கணும். என்னோட அடுத்த முயற்சி அதுதான் என்று சமீபத்தில்தான் கூறியிருந்தார் தங்கமீன்கள் ராம். அவர் சொல்லி வாய் மூடுவதற்குள் அதிகாரபூர்வமான ஒரு நியூஸ். கோடம்பாக்கத்தில் தயாராகி வரும் ‘வாய்மை’ படமே அற்புதம்மாள்…

தேர்தலுக்கு முன்னே வாங்கப்பா… கவுண்டமணியின் குரலுக்கு நோ ரெஸ்பான்ஸ்!

49 முறை ஓ போட்டாலும் கவுண்டமணியின் வேண்டுகோளை யாரும் கேட்பதாக இல்லை. கடந்த பல வருடங்களாகவே ‘அட போங்கப்பா... நீங்களும் உங்க சினிமா அறிவும்’ என்று ஒதுங்கியிருந்த கவுண்டரின் ‘கவுன்ட்டரை’ ஓப்பன் பண்ணிய பெருமை 40 ஓ படத்தின் டைரக்டர்…