Browsing Tag

gv prakash

தாஜ்நூர் இசையில் சினேகன் எழுதிய “யாருடா இந்த பீட்டா இனி உடைப்போம் தடைகளை கேட்டா..”

இந்த வருடமும் ஜல்லிக்கட்டு விஷயத்தில் ஏமாந்திருக்கிறான் தமிழன். எந்த வருடமும் இல்லாதளவுக்கு இந்த வருடம் வீதிகளில் வந்து போராட ஆரம்பித்துவிட்ட இளைஞர்கள் கூட்டம், அரசியல் கட்சிகளை கூட ஆச்சர்யப்பட வைத்திருக்கிறது. ஜல்லிக்கட்டு தடையை…

எல்லாரையும் திடுக்கிட வைத்த யுவன்!

இளையராஜாவின் பாட்டுப் பெட்டியிலிருந்து ஒரு வெஸ்டர்ன் குயிலாக வெளியே வந்தவர் யுவன்சங்கர்ராஜா. அப்பாவின் பெருமையை காப்பாற்றும் பிள்ளையாக அவர் போட்ட ட்யூன்கள், இன்றும் காற்றின் மடியில் கவுரமாக தவழ்ந்து கொண்டிருக்கிறது. அவரது ட்யூன்களுக்கு…

கடவுள் இருக்கான் குமாரு / விமர்சனம்

ஊரிலிருக்கிற ‘மீம்ஸ்’ ரைட்டர்களெல்லாம் ஒன்று கூடி ஒரு ஸ்கிரிப்ட் எழுதினால் எப்படியிருக்கும்? அதுதான் ‘கடவுள் இருக்கான் குமாரு’! நடுநடுவே ‘‘கடவுள்னு ஒருத்தன் இருக்கானாடா குமாரு?’’ என்று தியேட்டரை புலம்ப வைத்தாலும், றெக்கையே இல்லாமல் ஃபேன்…

23 ம் புலிகேசி பார்ட் 2 டிராப்? வேறு வேறு கடைகளை ஓப்பன் பண்ணிய வடிவேலு!

சிம்புதேவனின் கேரியரில், அவர் இயக்கிய புலி... அவருக்கே பெரிய தலை-வலி! அதற்கப்புறம் சி.தேவனின் நடமாட்டத்தை பார்த்தால் போதும். புலியை கண்ட மான் போல ஓட்டம் எடுக்கிறது இன்டஸ்ட்ரி. இந்த நிலையில்தான் தன்னுடைய முதல்பட தயாரிப்பாளர் ஷங்கரிடமே…

என்னை மீறி நடிச்சுருவியா? நடிகையை விரட்டி விரட்டி கொத்தும் பார்த்திபன்!

பிளேடுகளை மடித்து வைத்த வெல்வெட் துணிதான் பலரது முகம்! அதிலும் மனித நேயத்தின் ‘ஹோல் சேல் குடோன்’ என்று நம்பப்படும் பார்த்திபனின் பிடிவாதம் ஒன்றை கேள்விப்பட்டால், நாம் முதலில் சொன்னது எவ்வளவு சத்தியம் என்பது புலப்படும். ‘சர்வம் சுந்தரம்’…

போய் வா சிஷ்யா… அனுப்பி வைத்த ஏ.ஆர்.முருகதாஸ்!

பெரிய டைரக்டர்களிடம் அனுபவம் பெற்ற உதவி இயக்குனர்களுக்கு எப்பவுமே கோடம்பாக்கத்தில் நல்ல டிமாண்ட்! அதுவும் முருகதாஸ் அசிஸ்டென்ட் என்றால், முன் தேதியிட்ட காசோலையுடன் காத்திருக்கிறார்களாம் தயாரிப்பாளர்கள். ஆனால் அங்குதான் ஒரு சிக்கல். ஏதோ…

படத்துல மூணு சிம்புவாம்! தாங்குவீங்களா மக்கா?

பூர்வ ஜென்மத்தில் நாய் ஜோடி ஒன்று சல்லாபிக்கும் போது நடுவில் கல்லெறிந்த பாவத்திற்காக முதலிரவே கொண்டாட முடியாத ஒருவனை பற்றிய கதையைதான் படமாக்கிக் கொண்டிருக்கிறார் ஆதிக் ரவிச்சந்திரன். இப்படி விதவிதமா எப்படிதான் சிந்திக்கிறார்களோ என்று உதவி…