‘கெட்டாலும் மேன் மக்கள் மேன் மக்களே...’ என்பார்கள். லிங்குசாமியும் அப்படிப்பட்ட ஒருவர்தான் என்றால், ‘ஆமாங்க ஆமாம்’ என்பார் கவுதம் மேனன்! லிங்குசாமியின் இப்போதைய நிலவரம், இத்துப்போன ஏடிஎம் கள் மாதிரி! ‘வெறும் மெஷின்தான்ங்க இருக்கு’ லெவல்!
கடனை அடைக்குறோம்... கல்யாணத்தை முடிக்கிறோம்... என்ற ஒரே வெறியோடு ஓடிக் கொண்டிருக்கிறார் விஷால். “பேரன் பேத்தி எடுக்கணும் சீக்கிரம்ப்பா” என்று வீட்டில் பெற்றோர்கள் வற்புறுத்திக் கொண்டிருக்கும் ஒரு இக்கட்டான சூழ்நிலையில், நாலாபுறத்திலும்…
டி.ஆர் பேமிலி காலை 7.30 க்கு இந்தி பிரச்சார சபாவிலிருக்கும் வாக்கு சாவடியில் வாக்களிக்க வருவதாக பத்திரிகை போட்டோகிராபர்களுக்கு முதல் நாளே தகவல் அனுப்பி வைக்கப்பட்டது சிம்பு அண் பேமிலி பி.ஆர்.ஓ மூலம். சிம்புவாவது... காலையில் ஏழரை…
நடிகர் விஷாலுக்கு சொந்தப்படம் எடுத்த வகையில் பல கோடிகள் நஷ்டம். பல இடங்களில் பைனான்ஸ்... வட்டி... என்றுதான் நாட்கள் நகர்கிறது. இருந்தாலும் தனது ட்ரஸ்ட் மூலம் அவர் செய்து வரும் நல்ல காரியங்கள் கொஞ்ச நஞ்மல்ல. தஞ்சாவூர் விவசாயிக்கு…
“விவசாயத்தை மதிக்கலேன்னா நாடு நாசமா போகும்” என்று அக்கறையுள்ள ஒவ்வொரு குடிமகனும் சொல்லிக் கொண்டிருந்தாலும், விவசாயிகளுக்கு எதிரான போக்கு ஒவ்வொரு நாளும் வளர்ந்து கொண்டேயிருக்கிறது. அண்மைக்கால உதாரணம் இதுதான். தஞ்சை மாவட்ட விவசாயி ஒருவர்…
ஒன்லி இன்கமிங்.... இந்த கொள்கையில் விடாப்பிடியாக இருப்பார்கள் பல முன்னணி ஹீரோக்கள். அவர்களிடமிருந்து நார் உரிப்பதற்குள் கட்டைவிரல் சுண்டு விரலாகி, சுண்டு விரலும் சுண்டைக்காய் விரலாகிவிடும். இந்த காலத்திலும் இப்படியா? என்று வியக்க வைக்கிற…
“வாலு” என்று பெயர் வைத்த போதே நான் சொன்னேன், வாலு என்றாலே பிரச்சினைகள் நீளும் என்று அதுபோல எத்தனை எத்தனை தடங்கல்கள் இறுதியில் எல்லாத்தடைகளையும் தாண்டி வாலு, வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியாகிறது….”என்றார் டி ராஜேந்தர். இதுகுறித்து இன்று…
‘ஆஹா... இவரல்லவோ ஹீரோ’ என்கிற பாராட்டை அவ்வப்போது தட்டிக் கொண்டு போவதில் ஆர்யாவுக்கு நிகர் ஆர்யாவே! ‘சம்பள பாக்கியை இப்பவே வச்சாவணும். இல்லேன்னா படம் வெளியில வர்றதுக்கு நானே முட்டுக்கட்டை போட்ருவேன்’ என்று பல ஹீரோக்கள் பலம் காட்டுவது…
இந்த தலைப்புக்கு பின்னால் ஒரு கடலளவுக்கு சோகம் இருக்கிறது. அதை முருகதாஸ் வாயாலேயும் கேட்க முடியாது. விக்ரமும் சொல்ல மாட்டார். ஆனால் நடந்த உண்மைகள் நடந்தவைதானே? அதை இந்த நேரத்தில் சொல்லாவிட்டால் எந்த நேரத்தில் சொல்வது?
கொசுவர்த்தி சுருளை…