மாலையை கையில் வைத்துகொண்டு ‘கேப்டன் வாங்க கேப்டன் வாங்க’ என்று கால் கடுக்க நின்று அழைத்த திமுக வுக்கு வெக்க வெக்கமாய் வந்திருக்கும் இந்நேரம்! அழைத்தது பயில்வானை அல்ல, நோஞ்சானை என்பது தெரிந்தபின் யாருக்குதான் வராது அந்த வெட்கம்?…
“திராட்சையை புதைச்சுட்டு ஒயினா எடுக்கிறீயே? உன்னால ஒரு ஒயின் பாட்டிலை புதைச்சுட்டு திராட்சையா எடுக்க முடியுமா? ஆ ஹை... ஆ ஹை...” என்று குதித்துக் கொண்டிருந்தார் ஒரு குடிமகன்! எதிரில் இவரை போலவே இன்னொரு தத்துவ மேதை. இருவருமே…
தமிழ்சினிமாவில் ஜெயிக்கிற ஒவ்வொருத்தருமே ‘தனி ஒருவன்’தான்! இன்டஸ்ரியிலிருக்கும் சக மனிதர்களின் குழி தோண்டல்... குப்புறத்தள்ளல்களுக்கு நடுவில்தான் ஒருவர் ஜெயிக்க முடிகிறது. கருத்து சொல்கிற அந்தஸ்து வருவதற்கும் காலம் பிடிக்கும். வாழை…
‘சீமானை பார்த்தார், வைகோவை பார்த்தார்...எல்லாம் ஒரு ஸ்டெப் முன்னேற்றத்துக்குதான்’ என்று பொடி வைத்து பேச ஆரம்பித்துவிட்டது ஊர். “ஏம்ப்பா வளர்ந்து பெரிய இடத்தை புடிச்சுட்ட இந்த நேரத்துல உனக்கு அரசியல் ஆசை வரலாமா? தேவையா?” என்றெல்லாம்…
அதிர்ச்சி...! ஆனால் தகவல் கசியும் திசை நம்பிக்கை திசை என்பதால்தான் இந்த விவகாரத்தை ஊருக்கு டமாரம் அடிக்க வேண்டியிருக்கிறது.
‘கத்தி’ படத்தை தயாரிப்பது ராஜபக்சேவின் நண்பரான சுபாஷ்கரண் அல்லிராஜாதான் என்பது நிரூபணம் ஆகி, அந்த பூசணிக்காயை…