Browsing Tag

video piracy

விஜய் உத்தரவால் மக்கள் இயக்கம் சுறுசுறுப்பு! பஞ்சாயத்து தேர்தலிலும் விறுவிறு?

துவைத்துப் போட்ட கரும்பு சக்கை போலதான் கிடந்தார்கள் விஜய் ரசிகர்கள். அதிரடி உத்தரவுகள் போட்டு, ஆங்காங்கே புரட்சி கிளப்பி வந்த விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரன் இப்போது விஜய் மன்ற விஷயங்களில் தலையிடுவதில்லை. விஜய்யை ரீச் பண்ணுவதும்…

கபாலித் திருட்டுக்கு ஹைகோர்ட் குட்டு! திருட்டு இணையதளங்கள் முடக்கம்!

சில தினங்களுக்கு முன் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்திருந்தார் கபாலி தயாரிப்பாளர் தாணு. அதில், கபாலி வெளியாகும் நேரத்தில் முழு படத்தையும் திருட்டுத்தனமாக தங்களது இணையதளத்தில் பதிவேற்றும் செயலை தடுத்து நிறுத்தவும் அப்படி…

படப்பிடிப்பில் விபத்து! மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட விஷால்!

திருட்டுவிசிடி பிரச்சனையில் ஆரம்பித்து, தெருவோர நாய்க்கு ஆதரவு கொடுப்பது வரை விஷாலின் பரபரப்புக்கு நாடே அமளி துமளியாகிக் கிடக்கிறது. ஒரு மனுஷன் எந்நேரமும் ஆக்டிவ்வாகவே இருக்காரேப்பா... என்று சமயங்களில் வாய் விட்டு வருந்துகிற அளவுக்கே…

விஷால் விறுவிறு சிக்கிய 1 லட்சம் திருட்டு விசிடி

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுசெயலாளர் விஷால் அளித்த புகாரின் பேரில் வீடியோ பைரசி இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி தலைமையில் திருட்டு வி.சி.டி விற்கப்படும் கடையை போலீசார்​ சோதனை இட்டு​, ​அக்கடையில் இருந்து 1 லட்சம் டி.வி.டிகள் பறிமுதல்…

மலையை பிள! எலியை பிடி! அடுத்த அதிரடிக்கு தயாரான விஷால், ஞானவேல்ராஜா!

யாராவது மணி கட்ட வர மாட்டாங்களா? என்று காத்திருந்த அத்தனை பேருக்கும் கந்தனோ, கர்த்தரோ, அல்லாவோ... அனுப்பி வைத்த ஆசாமியாகிவிட்டார் விஷால். கொடுமை கண்டு பொங்குவாய் வா வா வா என்று கூட்டணி சேர்க்க துடிக்கிற அளவுக்கு இருக்கிறது அவரது…

திருட்டு விசிடி எடுப்பதே தியேட்டர்களில்தான்! விஷால் பேச்சுக்கு திருப்பூர் சுப்ரமணியம் ஆத்திரம்!…

மருது படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய விஷால், தமிழ்சினிமாவை அழித்து வரும் திருட்டு விசிடி பற்றி சில விஷயங்களை காட்டமாக பேசினார். “24 படத்தின் திருட்டு விசிடி வந்திருச்சு. அதை எந்த தியேட்டர்ல எடுத்தாங்க. யார் எடுத்தாங்க…

புரட்சித்தலைவர் சேரன்?

ஒரு நூறு கேள்விகளுக்கு அசராமல் பதிலளித்துவிட்டு, ‘இன்னும் ஏதாவது கேள்விகள் இருக்கா?’ என்றும் டைரக்டர் சேரன் கேட்டபோது இண்டு இடுக்கு நண்டு நட்டு கேள்விகளால் அவரை மடக்கிய நிருபர்கள் ‘அக்கடா’ என்று ஓய்ந்திருந்தார்கள். நினைத்தது போல எல்லாம்…