Browsing Tag

anirudh

விஜய்சேதுபதி Vs சிவகார்த்திகேயன்! கோர்த்துவிட்டு வேடிக்கை பார்க்கும் தயாரிப்பாளர்?

அடுத்தவர் முதுகில் கீறல் போடுகிற வேலையை அறவே விரும்பாதவர் விஜய் சேதுபதி! அதே டைப்தான் சிவகார்த்திகேயனும்! போகிற போக்கில் இவர்களையும் அஜீத் விஜய் ஆக்கி இவர்களின் தொழில் போட்டி மீது கொத்து பரோட்டா விளையாட்டு விளையாடும் போலிருக்கிறது உலகம்!…

மன்மதன் சிவகார்த்திகேயன்! சினிமாவுலகம் வியப்பு

‘நம்பி வாங்க, சந்தோஷமாக போங்க’ என்பதையே ஒரு கொள்கையாக்கிக் கொண்டிருக்கிறார் சிவகார்த்திகேயன். சுட்டீஸ் முதல் பாட்டீஸ் வரைக்கும் சிரிக்கணும், ரசிக்கணும் என்பதால், ‘எங்க வீட்டுப் பிள்ளை’ இமேஜ் கதைகளையே செலக்ட் செய்து வரும் அவருக்கு, ‘ரெமோ’…

ரெமோங்கறது இங்கிலீஷ்னு யாரு சொன்னா? மாறாதாம் தலைப்பு!

கபாலிக்குப் பின் அடுத்த யானை வெடி, சிவகார்த்திகேயனின் ரெமோ-தான்! இதில் நர்ஸ் வேடத்தில் நடித்து பசங்களின் மனசில் பபுள்கம்மாக ஓட்டிக் கொள்கிற அளவுக்கு நடித்திருக்கிறாராம் சிவா. அதுவும் இந்த பெண் வேடம், ஏதோ நாலு சீன் மட்டும் வந்து போகிற…

எல்லா ஏரியாவும் இப்படிதான்! சிவகார்த்திகேயன் சாதனை!

முன்பெல்லாம் சிறு முதலீட்டு படங்களை கூட தைரியமாக வாங்கி வெளியிட்டு வந்த சினிமா விநியோகஸ்தர்களில் பலர், தலையில் துண்டு, போர்வை, ஜமக்காளம் போன்ற பலவித ஐட்டங்கள் விழுந்ததால் நொந்து, வெந்து வேறு வேலை பார்க்க கிளம்பிவிட்டார்கள். “சொந்த…

ஏ.ஆர்.ரஹ்மான் மனசுக்குள் இல்லாமல் போனாரா ஜி.வி.பிரகாஷ்?

வளர்போ, வார்ப்போ? மாமா ஏ.ஆர்.ரஹ்மானின் புகழில்தான் வளர்ந்தார் மாப்ளே ஜி.வி.பிரகாஷ். அதற்கப்புறம் சொந்த திறமை அவரை எங்கேயோ கொண்டு போய்விட்டதை மறுக்க முடியாது. ரஹ்மானின் ஸ்டைல் இன்டர்நேஷனல் தரம் என்றால், ஜிவி.யின் மெலடிகள் தமிழனின்…

ரஜினி விஷயத்துல ஏமாந்தாச்சு! சிவகார்த்திகேயன் விஷயத்துல விடக்கூடாது!

பிரபல விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியனுக்கும், சூப்பர் ஸ்டார் ரஜினிக்கும் இடையே இருக்கும் பிரண்ட்ஷிப் அரசல் புரசலாக அறிந்த தகவல்தான். அந்த நம்பிக்கையில் லிங்கா விவகாரத்தில் அவரது உதவியை நாடினார் ரஜினி. ஆனால் ரஜினியின் நம்பிக்கை மீது…

அடுத்தவங்களுக்கு தொந்திரவு? சிவகார்த்திகேயனின் புது பாலிஸி!

‘திட்டம் போட்டு கட்டம் கட்றதுல ஏ.வி.எம் நிறுவனத்திற்கு இணையே இல்லை’ என்றொரு கருத்து கோடம்பாக்கத்தில் ஒலித்து வருகிறது. இத்தனைக்கும் ஏவிஎம் படம் தயாரிப்பதை நிறுத்தி பல வருஷங்கள் ஆகிவிட்டது. அப்படியிருந்தும் அவர்கள் பெற்ற அந்த நல்லப் பெயரை…

அப்புறம் பார்க்கலாம் அனிருத் கதவடைப்பு!

நாபிக் கமலத்திலிருந்து ‘நைய்யோ புய்யோ’ என்று கத்தி கதறுவதுதான் பாட்டு என்றாகிவிட்ட பிறகு, யாரு வாசிச்சா என்ன? பேமஸ்சா இருந்தா போதும். அதை வச்சு ஆடியோ கம்பெனியில் அக்ரிமென்ட் போட்டா போதும் என்ற முடிவுக்கு வந்துவிட்டது சினிமாவுலகம். அதிலும்…

விட்டு விலகாத பீப் பிரண்ட்ஸ்!

இப்படியெல்லாம் ஒரு சம்பவம் நடந்திருந்தால், ஏழு தலைமுறைக்கு நீயும் அவனும் சந்திச்சுக்கவே கூடாது என்றுதானே முதுகில் வெளுப்பார்கள்? ஆனால் அடிபட்ட ஏழாம் மாதமே வடு மறைஞ்சாச்சு போலிருக்கே! என்னய்யா என்ன? ஒண்ணுமில்ல... அனிருத் இன்று ஒரு பாடலை…

பெயர் சூட்டு விழாவா? பேசாம கூப்பிடலாம் இவங்களை!

திடீர் அட்ராக்ஷன் வந்து கருப்பிலேயே ஒரு மினுப்பாக திரிகிறார் ஒருவர்! அவர் வேறு யாருமல்ல, பாடலாசிரியர், பாடகர், இயக்குனர், மற்றும் நடிகர் என்ற பன்முகம் கொண்ட அருண்ராஜா காமராஜ்தான்! ஹேர் ஸ்டைல் மாறி, முகத்தோற்றம் மாறி, முன்னெப்போதும் இல்லாத…

வானத்தைபோல விஜயகாந்த் ஆனார் சிம்பு? ஆஹா இதுவல்லவோ நட்பு!

‘தலைக்கு மேல போயாச்சு. இதில் சாண் என்ன முழம் என்ன?’ என்ற சிந்தனை வந்தாலொழிய இப்படியொரு காரியத்தை செய்திருக்க முடியாது. நேற்று கோவை காவல் நிலையத்தில் நேரில் ஆஜரான சிம்பு, அங்கு நடத்திய போலீஸ் விசாரணையை தைரியமாக எதிர் கொண்டார். அப்போது…

யாரு இறக்கிவிட்டா என்ன? நானிருக்கேன் தூக்குவதற்கு! அனிருத்துக்கு ஆதரவளிக்கும் அஜீத்

அஜீத்தின் இமை அசைகிற இடத்தை பார்த்து அதற்கேற்ப அசைகிறவர் டைரக்டர் சிவா! “சினிமாங்கறது ஏதோ பஸ்ல ஏறி அடுத்த ஸ்டாப்பிங்ல இறங்குகிற பயணம் அல்ல. குறைந்தது ஆறு மாதங்களாவது ஒரே திசையில் பயணம் செல்கிற வேலை. அதுக்கு டைரக்டர், புரட்யூசர், ஹீரோ மூணு…

சிம்புவும் அனிருத்தும் கடைய மூடிட்டாங்க!

எவன் செஞ்ச வேலைடா இது? என்று யாரும் கமென்ட் போட முடியாது. ஏனென்றால் அது அவிங்ய்களே செஞ்ச வேலைதான்! போர்பந்தரில் இருக்கும் எல்லா குளங்களிலும் சிம்புவை போட்டு முக்கியெடுத்தாலும், அவர் பரிசுத்த ஆவியாக வரவே முடியாது போலிருக்கிறது. டிசைன்…