Browsing Tag

barathiraja

தொடர்ந்து இளையராஜாவை வெறுப்பேற்றுகிறாரா யுவன்?

‘தென்னைய பெத்தா இளநீரு... புள்ளைய பெத்தா கண்ணீரு...’ என்று சும்மாவா சொன்னார் கண்ணதாசன்? யுவன் வைக்கிற ஒவ்வொரு ஸ்டெப்பும் அப்படிதான் இருக்கிறது. இளையராஜாவுக்கு நெருக்கமாக இருந்த யாரெல்லாம் அவரை விட்டு தொலைவாக போய்விட்டார்களோ,…

இப்படி நடிப்பான்னு தெரியலையே? தம்பியை நினைத்து உருகிய பாரதிராஜா

அச்சு அசலாக பாரதிராஜாவை ஜெராக்ஸ் எடுத்தது போலிருக்கிறார் அவருடைய சொந்த சகோதரர் ஜெயராஜ். 'கத்துக்குட்டி' படத்தின் மூலமாக நடிகராக அறிமுகமாகும் ஜெயராஜுக்கு இப்போதே அடுத்தடுத்த சினிமா வாய்ப்புகள் வந்தபடி இருக்கின்றன. பாரதிராஜாவின்…

பிள்ளையார் சுழிக்கு பதிலாக மண்டை ஓடு? பில்லி சூனிய ஆவிகள் பிடியில் கோடம்பாக்கம்!

‘காஞ்சனா’வில் லாரன்ஸ் ஆரம்பித்து வைத்த சூடு, இன்னும் ஆறியபாடில்லை. அதற்கப்புறம் ‘யாமிருக்க பயமே’ அடித்த ஹிட்டில் ஆடிப்போன அத்தனை பேய்களும் பில்லி சூனிய மந்திரவாதிகளிடமிருந்து விடுபட்டு, சினிமா டைரக்டர்களிடம் தஞ்சமடைந்து விட்டன! திரைக்கதை…

சீக்கிரமா கிசுகிசுவில் அடிபட வாழ்த்துகிறேன்… அறிமுக ஹீரோவை வாழ்த்திய சிவகார்த்திகேயன்!

நாளொரு ஆடியோ, பொழுதொரு ரிலீஸ் என்று கோடம்பாக்கத்தில் விழாக்களுக்கு பஞ்சமேயிருக்காது. ஆனால் எப்போதாவதுதான் இதுபோன்ற விழாக்களுக்கு ஒரு அர்த்தம் தருகிற மாதிரி, கேட்பதற்கு இனிமையான பாடல்கள் அடங்கிய ஆல்பத்தை வெளியிடுவார்கள். இன்று சத்யம்…

பெற்ற மகன்களையே ‘அவர்… இவர்…’ விஐபி அப்பாக்களின் வறட்டு மரியாதை

சொந்த மகனையே அவர் ஹீரோவாக இருந்தால் ‘அவர் ’, ‘இவர் ’என்று குறிப்பிடுகிற வழக்கம் எல்லா அப்பாக்களுக்கும் இருக்கிறது. எஸ்.ஏ.சந்திரசேகர், சிவகுமார் போன்றவர்கள் அப்படிதான் அழைக்கிறார்கள் தங்கள் பிள்ளைகளை. அதிலும் எஸ்.ஏ.சி தன் மகனை ‘அவர்’…

கோடம்பாக்கத்தின் அம்பானியாகிறார் சேரன்!

சினிமாக்காரர்களுக்கு இது நல்ல நேரமா? இல்ல... கெட்ட நேரமா? என்றே தெரியவில்லை. அவர்கள் எடுக்கும் துணிச்சலான முடிவுகள் எங்கு கொண்டு போய் விடும் என்றும் புரியவில்லை. ஆனால் கேட்கும் போது நன்றாகதான் இருக்கிறது. விநியோகஸ்தர்களின் அராஜகத்தை…

கூப்பிடு தொலைவில் கோடம்பாக்கம் – 07 ஆர்.எஸ்.அந்தணன் ஸ்ரீதேவியின் கற்பை காப்பாற்றிய…

"நான் எந்த சீன் சொன்னாலும் அதை அப்படியே ஆமோதிக்கிறாங்க. இது தப்புன்னு சொல்லவும், ஏன் தப்புன்னு ஆர்க்யூ பண்ணவும் யாருமே இல்லை. அதனால்தான் உங்களை கூப்பிட்டு வரச்சொன்னேன்" என்றாராம் ஷங்கர் செந்தமிழனிடம். பிறகு 'அந்நியன்' படத்தின் இணை…