Browsing Tag

MohanRaja

நயன்தாரா முயற்சி வீணாப் போச்சா?

சராசரி பெண்ணாக இருந்திருந்தால், அவருக்கு இது பிடிக்கும் அது பிடிக்கும் என்று சமையல் கட்டில் புகுந்து சாம்ராஜ்யம் நடத்தியிருப்பார். நயன்தாரா வேற பெண்ணாச்சே? தன் காதலர் விக்னேஷ் சிவனுக்காக புதுப் புது புராஜக்டுகளை அமைத்துக் கொடுப்பதில்தான்…

காதலருக்காக விஜய் சேதுபதியை பலி போட்ட நயன்தாரா? ஆஹா, இதுவல்லவோ பாலிடிக்ஸ்!

குட்டி மீனை கொன்று அதையே பெரிய மீனுக்கு இரையாக வைக்கிற தந்திரத்தை சினிமாவும் அரசியலும் சிறப்பாகவே செய்யும். அடுத்தவர் சுயநலத்தால் அபாயத்தை டச் பண்ணும் இத்தகைய மீன்களில் ஒருவராக நம்ம விஜய் சேதுபதியும் மாட்டிய கதைதான் இது. கடந்த வருட…

திடீர் பூஜை! அதிரடி அறிவிப்பு! சிவகார்த்திகேயன் அவசரப்பட்டது ஏன்?

யாரும் எதிர்பாராத விஷயமெல்லாம் இல்லை இது. ஒரு வெற்றிப்பட ஹீரோவும், ஒரு வெற்றிப்பட இயக்குனரும் ஒரு வெற்றிப்படத்திற்காக ஒன்றிணைவது இன்டஸ்ட்ரிக்கு லாபம்தான்! ரசிகர்களுக்கும் யோகம்தான்! ஆனால் சிவகார்த்திகேயன் நடிப்பில் ஒரு படம் வளர்ந்து…

எல்லாருக்கும் பிடித்த நயன்தாரா ஏன் அவர்களுக்கு மட்டும் பிடிக்காமல் போனார்?

எப்போதாவதுதான் இப்படி மார்க்கெட் ‘களை’ கட்டும்! கலெக்ஷனும் சுளையாய் கொட்டும்! ஒன்று தயாரிப்பாளருக்கு லாபம் வந்தால், தியேட்டர்காரர்கள் தலையில் துண்டு போட்டுக் கொள்வார்கள். குறைந்த விலைக்கு தியேட்டருக்கு தள்ளிவிட்டுவிட்டு, அதற்கப்புறம்…

எழுத்தாளர்களுக்கு தமிழ்சினிமா தரும் மரியாதை இவ்ளோதான்!

சில தினங்களுக்கு முன் முன்னணி நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்திருக்கிறார்கள் எழுத்தாளர்கள் சுபா! அதில், “ஒரு படம் துவங்கப்படுவதற்கு முன் அழைக்கப்படுவது நாங்கள்தான். ஆனால் எல்லாரும் சம்பளம் வாங்கிய பிறகும் கூட கடைசியில் எங்கள் சம்பளத்தை…

ஐயோ பாவம் அரவிந்த்சாமி! பாலா அழைக்கிறார்…

இந்த போட்டோவுக்கு வசனம் தேவையில்லை என்பது மாதிரிதான் சில செய்திகளுக்கான முன் குறிப்பும்! பாலா படத்தில் நடிக்க கமிட் ஆகிற அத்தனை பேரும் ஏதோவொரு விதத்தில் இம்சைக்குள்ளாவார்கள் என்பது நாளும் கோளும் அறிந்ததே! இப்படி நெட் வேறு போல்ட் வேறாக…

தனி ஒருவனுக்கு மயங்கிய சூர்யா! மோகன் ராஜாவுக்கு கால்ஷீட்….

ஊரே சேர்ந்து உடுக்கை அடிக்கும் போது, காதை மூடிக் கொள்கிறவன் புத்திசாலியாக இருக்க மாட்டான். அப்படிதான் ‘தனி ஒருவன்’ பற்றி தமிழ்நாடே பேசிக் கொண்டிருக்க, “படத்தை உடனே பார்க்கணுமே” என்று பிரியப்பட்டாராம் சூர்யா. அவர் விரும்புகிறார் என்றால்…

நட்பு நட்புங்கிறாங்களே, அது சுரண்டல் லாட்டரியை விட மோசமா இருக்கேப்பா?

தமிழ்சினிமாவில் டேக் இட் ஈஸி ஹீரோ என்றால் அது ஆர்யாதான். ‘வந்தா மல, வரலேன்னா விடுலே...’ என்கிற டைப் அவர். கிசுகிசு எழுத்தாளர்கள் ஊற்றிய சாம்பாருக்கெல்லாம் இந்நேரம் அவர் மிளகாய் பொடியாகவே வாந்தி எடுத்திருக்க வேண்டும். அதற்கும் டேக் இட் ஈஸி…

கண்ணீரும் கதை சொல்லும் தீபாவளி! பொங்கி அழுத பிரதர்ஸ்! வெற்றின்னா சும்மாயில்லடா…

உன்னை கண்டு நானாட என்னை கண்டு நீயாட கண்ணீரும் கதை சொல்லும் தீபாவளியானது நேற்று! பிறகென்னவாம்? ஆனந்த கண்ணீரில் மிதந்தார்கள் ஜெயம் ரவியும், மோகன்ராஜாவும். (ஒரு பேச்சுக்கெல்லாம் இல்ல சாமி... நிஜமாகவே கண்ணீர் விட்டு அழுதார்கள் இருவரும்)…