தன் மக்களுக்காக தன்னையே பலி கொடுக்க முன் வருபவனே மாவீரன்! கிட்டும் அப்படிப்பட்ட ஒருவன்தான்!
சுமார் 25 ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவங்களின் தொகுப்புதான் இது. “பழசை ஏன்யா கிளர்றாரு? அதான் ஒடுக்கப்பட்ட சனங்கள்லாம் முன்னேறிகிட்டு…
சம்பள பாக்கி என்றால் மட்டும், “அதை எப்படியாவது வாங்கிக் கொடுங்க” என்று நடிகர் சங்கத்தின் கதவை தட்டும் ஹீரோயின்கள், நேற்று நடந்த பொதுக்குழுவுக்கு எட்டிக்கூட பார்க்கவில்லை என்பது எவ்வளவு அபத்தம்?
இந்த விஷயத்தை ஸ்ரீதிவ்யா மட்டும் கேட்டிருந்தால், செத்துப்போன ஆயாவையெல்லாம் கூட அழைத்து வந்து சண்டையில் இறங்கியிருப்பார். பட்... நம்ம வாயாலதான் அவர் கேட்கணும்னு இருக்கோ என்னவோ? ஈட்டி என்ற படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்…
‘லாண்டரியில எலி புகுந்தா லங்கோடு கூட மிஞ்சாது’ என்பார்களே... அப்படியொரு படம்! எப்பவோ ஒரு சீன்ல சிரிச்சோம், எப்பவோ ஒரு சீன்ல கைதட்டுனோம்னு இல்லாம இஞ்ச் பை இஞ்சாக சிரிக்க வைத்து அனுப்புகிறார் எழில். அதில் பல அவர் படத்திலிருந்தே ரீ புரடக்ஷன்…
இமானுக்கும் யுகபாரதிக்கும் கொஞ்ச நாட்களாகவே கோக்கு மாக்கு! இனி தன் படங்களில் யுகபாரதி இல்லை என்கிற அளவுக்கு இமான் நினைத்தாராம். இருவருக்கும் நடுவில் ஏதோ மனசை ஹர்ட் பண்ணுகிற விஷயம் நடந்திருப்பதாக ஊர் கூடி உப்புமா கிண்டிக்…
ரிக்க்ஷாகாரரிலிருந்து ரிச் மேன்கள் வரைக்கும், காறி உமிழ்ந்து கவலைப்பட்ட விஷயத்தைதான் ஆழ இறங்கி அகழ்வராய்ந்திருக்கிறார் சுசீந்தரன். ‘ஏன்தான் இப்படி சொதப்புறாங்களோ?’ என்று டி.வி பெட்டிக்கு முன் அமர்ந்து இதயம் வெடித்த கோடானு கோடி ரசிகர்களின்…
குழந்தைகளும் விரும்பினால்தான் ஒரு ஹீரோ, சூப்பர் ஹீரோ ஆக முடியும். அதை வெகு காலமாகவே நிரூபித்து வருகிறார்கள் ரஜினியும் விஜய்யும். இவர்களின் படங்கள் வெளியாகும் போதெல்லாம் குழந்தை குட்டிகளின் நச்சரிப்பு தாங்காமலே குடும்பமும் தியேட்டருக்கு…