Browsing Tag

vijay milton

விழித்திரு-விமர்சனம்

தம்மாத்துண்டு சம்பந்தம் கூட இல்லாமல் தலைப்பு வைக்கப்படும் படங்களுக்கு மத்தியில், ‘விழித்திரு’ என்ற இந்த தலைப்பு அப்படியொரு பொருத்தம். ஓர் இரவில் நடக்கும் நான்கு சம்பவங்கள் ஓரிடத்தில் இணையும்போது நடப்பதென்ன? சுமார் 2 மணி நேர படத்தில்,…

முதல்ல டைரக்டர் அடிச்சாரு… அப்புறம் விக்ரம் அடிச்சாரு… சமந்தா பதிலால் திக் திக்?

பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்கிறேன் பேர்வழி என்று மொக்கை போட்டுக் கொண்டிருந்தார் விக்ரம். இடம்- 10 எண்றதுக்குள்ள படத்தின் டீஸர் வெளியீட்டு விழா! இப்போதெல்லாம் எந்த ஹீரோவுக்கும், நம்ம படத்தின் பிரமோஷனுக்குதான் வருகிறோம்.…

பத்து எண்ணுறதுக்குள்ள பக்கத்து சீட்டுக்கு தாவலாமா? சிக்குனாரு விக்ரம்!

ஐ படத்திற்காக அத்தனை வருஷம் வேறு படங்களை ஒப்புக் கொள்ளாத விக்ரம், அவிழ்த்துவிட்ட கன்னுக்குட்டியாகிவிட்டார் ஐ ரிலீசுக்கு பிறகு. ஒரு படத்தை முடித்துவிட்டுதான் அடுத்த படத்திற்கு போக வேண்டும் என்கிற அவரது முந்தைய கொள்கைக்கு அவரே மூச்சு முட்ட…

நான் விலகிக்கிறேன்…! விக்ரம் கோபம்… விஜய் மில்டன் அதிர்ச்சி

பணம் என்றால் பிணமே வாயை திறக்கும் காலமிது. அப்படியிருக்க, சமானியர்கள் திறக்க மாட்டார்களா என்ன? விக்ரம் ஹீரோவாக நடிக்க, கோலிசோடா வெற்றிக்கு பின் விஜய் மில்டன் ஒரு படத்தை இயக்கப் போகிறார் அல்லவா? அந்த படத்தை 24 கோடி ரூபாய்க்கு வாங்கிக்…

அப்படியெல்லாம் யாரையும் நோகடிக்காதீங்க… விக்ரமுக்கு ஏ.ஆர்.முருகதாஸ் அட்வைஸ்

இந்த தலைப்புக்கு பின்னால் ஒரு கடலளவுக்கு சோகம் இருக்கிறது. அதை முருகதாஸ் வாயாலேயும் கேட்க முடியாது. விக்ரமும் சொல்ல மாட்டார். ஆனால் நடந்த உண்மைகள் நடந்தவைதானே? அதை இந்த நேரத்தில் சொல்லாவிட்டால் எந்த நேரத்தில் சொல்வது? கொசுவர்த்தி சுருளை…

பூவரசம் பீ பீ / விமர்சனம்

குழந்தை முகமூடியோடு வந்திருக்கும் ஒரு நாலாந்தர படம்! அற்புதமான ஒளிப்பதிவு, அழகான குழந்தைகள், அலட்டல் இல்லாத நடிப்பு. ஆனால் எல்லாவற்றையும் ஷேம் ஷேம் பப்பி ஷேம் ஆக்குகிறது படத்தின் போக்கும், காட்டப்படும் காட்சிகளும். உதாரணத்திற்கு ஒன்றே…

விக்ரம்… இனிமே நீங்க? குடும்ப மருத்துவர் அட்வைஸ்…

காட்டிலிருந்து வழி தவறிய யானை பல நாட்கள் பட்டினி கிடந்து மீண்டும் காட்டுக்குள் சென்று கரும்பு தோப்பை பதம் பார்ப்பதை போலாகிவிட்டார் விக்ரம். இதுவரை கிடந்த பட்டினிக்கெல்லாம் விடை சொல்வதை போல தினந்தோறும் ஆறு வேளைக்கு குறையாமல் சாப்பிட…