கிரானைட் கொள்ளை விவகாரத்தில் சகாயம் குழு நியமனத்திற்கு எதிரான மனு தள்ளுபடி! தமிழக அரசுக்கு…
கிரானைட் முறைகேடு தொடர்பாக விசாரிக்க நியமிக்கப்பட்ட சகாயம் குழு நியமனத்திற்கு எதிரான தமிழக அரசின் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததோடு, 10,000 ரூபாய் அபராதமும் விதித்துள்ளது. தமிழகத்தில் நடந்த கிரானைட் மற்றும் கனிம மணல்…
