முருகதாஸ் மருத்துவமனைக்கு போனது ஏன்? -படபடக்கும் தகவல்களால் பதற வைக்கும் கோடம்பாக்கம்

மயக்கம் அடித்து விழுகிற அளவுக்கு எதை சாப்பிட்டாரோ? இந்த நிமிடம் வரைக்கும் ஏ.ஆர்.முருகதாசுக்கு ஃபுட் அலர்ஜி என்றே கூறிவருகிறார்கள். அடையாறில் அமைந்திருக்கும் பிரபல மருத்துவமனையில் தொடர் சிகிச்சை எடுத்து வருகிறார் ஏ.ஆர்.முருதாஸ். அவரை பிரபல…

இசையமைப்பாளர் ஆகிறார் ஆன்ட்ரியா?

கம்ப்யூட்டர் மியூசிக் வந்த பின்பு கர்நாடகமாவது? சங்கீதமாவது? தற்போதைய சூழ்நிலையில் ஆளாளுக்கு கீபோர்டை அமுக்க ஆரம்பித்துவிட்டார்கள். சிலரது இசை தேன். சிலரது இசை தேள் கொடுக்கை விடவும் பயங்கரமான விஷம். இப்படியெல்லாம் இவர்கள் ரசிக மஹா ஜனங்களை…

இந்த பொண்ணு நல்லா தம்மடிக்கும் போலிருக்கு! டைரக்டர் பேச்சால் சலசலப்பு

அமானுஷ்யம்.... ஆலமரம்... பேய்.. பிசாசு... பில்லி... சூனியம் என்று தமிழ்சினிமாவின் தற்போதைய ட்ரென்ட்டில் மேலும் ஒரு படம்.... ‘ஆலமரம்’ . இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் அந்த ஆலமரத்தின் விழுதுகள் அப்படியே நெருக்கி பிடித்து ஒருவரை…

அத்தனை செல்வமும் என்னிடத்தில்! என்னோடு உன்னோடு இளையராசா – 9 முருகன் மந்திரம்

என் இசை அறிவின் வட்டத்திற்குள்  புதிதாக வருகிற ராசாவின் பாடலை…. தொடர்ந்து 10 நாட்களுக்கு மேல் தினமும் கேட்கிறேன்… வெறி கொண்டலைபவன் போல  மீண்டும் மீண்டும்… காதுக்குள் அந்த பாடலை அலையவிடுகிறேன். இதுவரை என் செவிகள் ருசித்துக்கொண்டிருக்கிற…

சார்… நீங்கதான் உதவணும்! தாணுவிடம் சரண்டர் ஆன அதர்வா

கணிதன், ஈட்டி, அதற்கப்புறம் களவாணி சற்குணம் இயக்கும் ஒரு படம் என்று மூன்று படங்கள் தனக்காக ஆவி பறக்க தயாராகிக் கொண்டிருந்தாலும், ஆறிப்போன உப்புமாவை நினைத்து அதிகம் கவலைப்படுகிறாராம் அதர்வா. சமீபத்தில் வெளிவந்த இரும்புக்குதிரை அதர்வாவின்…

எந்த ஹீரோவிடமும் இல்லாத பழக்கம்… வியக்க வைக்கும் சித்தார்த்!

க்ரவுட் ஃபண்டிங்...! தமிழ்சினிமா அறியாத இந்த வார்த்தையை கன்னட சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியவர் பவன் குமார். ‘லுசியா’ என்ற கன்னட படத்தை சுமார் ஆயிரம் தயாரிப்பாளர்களின் உதவியுடன் அறுபது லட்ச ரூபாயில் எடுத்தவர் அவர். படம்? தாறுமாறான ஹிட்!…

கூப்பிடு தொலைவில் கோடம்பாக்கம் – 17 ஆர்.எஸ்.அந்தணன் டைரக்டர் ஷங்கர் மீது கோபம் வரும்……

‘அந்நியன்’ படப்பிடிப்பில் மேட்ரிக்ஸ் ஸ்டைலில் எடுக்கப்பட்ட ஒரு ஃபைட் சீன் பற்றியும் அதில் ஏற்பட்ட விபத்து பற்றியும் கடந்த பகுதியில் குறிப்பிட்டிருந்தேன். ஒரு உதவி இயக்குனர் நினைத்திருந்தால் அந்த பெரும் விபத்து தவிர்க்கப்பட்டிருக்கும்…

அனுஷ்காவின் தங்கச்சிக்கும் அட்லீக்கும் கல்யாணம்!

அட்லீக்கு அதிக அறிமுகம் தேவையில்லை. ஷங்கரின்  அசிஸ்டென்ட், ராஜா ராணி ஹிட் பட இயக்குனர் என்பதையெல்லாம் மீறி, விஜய்யின் அடுத்தப்பட டைரக்டர்கள் லிஸ்ட்டில் இருப்பவர். ஒரு படம் ஹிட்டானால் போதும். அடுத்த படத்திற்கான அட்வான்சுகளை மூட்டைகளில்…

பட்டைய கிளப்பணும் பாண்டியா- விமர்சனம்

விஜய் என்ற சுறாவை மேய்த்துவிட்டு ஒரேயடியாக நெத்திலிக்கு இறங்கியிருக்கிற எஸ்.பி.ராஜ்குமாரின் படம்! ‘சுறா பெரிசா, நெத்திலி பெரிசா?’ என்றெல்லாம் கேள்வி கேட்டு கிர்ர்ர்ர்...ராக தேவையில்லை. நெத்தியடியாக இருக்கிறது இந்த நெத்திலி! படம் முடிந்து…

சொந்தப்பட ஆசை! மூட்டை கட்டிய சினேகா!

எலி வலைக்குள் புலி தலையை விட்ட மாதிரி எல்லாவிதமான அவஸ்தைகளையும் அனுபவித்து வருகிறது தமிழ்சினிமா. ஓடுவது ஒரு படம் என்றால், தியேட்டரை விட்டு ஓடுவது ஏராளமான படங்கள். டிக்கெட் விலை, கேன்ட்டீன் கிலி, பார்க்கிங் பகீர் எல்லாவற்றையும் தாண்டி…

படபிடிப்பின் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்ட “மூன்றாம் உலக போர்”

2025 ஆம் ஆண்டில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே போர் நடக்கிறது. அந்த போரின் காரணம் என்ன? எந்த முடிவை நோக்கி அந்த போர் நடக்கிறது? என்பதே மூன்றாம் உலக போர் படத்தின் கதை. பாலை படத்தில் நடித்த சுனில் குமார் இப்படத்தில் கதாநாயகனாக நடிக்க,…

பொறியாளன்- விமர்சனம்

பென்னி குவிக் மாதிரி பெயரெடுக்க வேண்டும் என்று நினைக்கிற ஒரு கட்டிட பொறியாளனை ‘தண்ணி தவிக்க’ வைக்கிறது விதி. இரண்டு கோடி பணத்தை ஏமாந்து அதை இரண்டே நாளில் மீட்டெடுக்க வேண்டிய அவசரத்திலிருக்கும் அவன், என்னவெல்லாம் பாடு பட்டு, எதிராளிக்கு…

தமிழ்ப் படைப்புகளை ஞானபீடம் மதிக்க வேண்டும் -மலேசியாவில் கவிஞர் வைரமுத்து பேச்சு

மலேசியாவைச் சேர்ந்த டான்ஸ்ரீ கே.ஆர்.சோமா மொழி இலக்கிய அறவாரியம் அண்மையில் வெளிவந்த சிறந்த தமிழ்ப் படைப்புக்கான உலகப்போட்டியை அறிவித்திருந்தது. அதில் உலகெங்குமிருந்தும் கலந்துகொண்ட 198 நூல்களில் சிறந்த படைப்பாக கவிஞர் வைரமுத்து எழுதிய…

நாற்பது லட்சம் கோவிந்தா? காஜல் மீது கம்ப்ளைன்ட்!

நடிகர்களுக்கு கொடுக்கும் அட்வான்சாவது திரும்பிவிடும். நடிகைகளுக்கு கொடுக்கப்படும் அட்வான்ஸ் பெரும்பாலும் ஸ்வாகா! திருப்பி கேட்டால், செய்கூலி சேதாரம் என்று ஏதாவது கணக்கு போட்டு சொல்லி கதையை முடித்துவிடுவார்கள். ஆந்திராவிலிருக்கும்…