Browsing Tag
kayal
டீ விற்கிறார் தனுஷ்! தீ வைக்கிறார் பிரபு சாலமன்?
இந்த முறை ரயிலை குத்தகைக்கு எடுத்துவிட்டார் பிரபுசாலமன். கதை கெட்டி உருண்டையாக இருக்கணும். லொக்கேஷன் தேன் புட்டாக இருக்கணும் என்பதுதான் அவரது மேஜிக் லாஜிக்! மைனா, கும்கி, இவ்விரண்டும் கதையும் கெட்டி. லொக்கேஷனும் கெட்டி. அதற்கப்புறம் வந்த…
ஓடும் ரயில்… சாப்பாட்டு சப்ளையர் தனுஷ்?
கதை கையளவு என்றால், அந்த கதையை சுமக்கிற பேக்ரவுண்ட் தோள் அளவு என்ற விகிதாச்சாரத்தில் படமெடுப்பவர் பிரபுசாலமன். மைனாவுக்கு முந்தைய பிரபுசாலமனை இப்போது கூட யாரும் சிலாகிப்பதில்லை. ஆனால் மைனாவிலிருந்து அவரது வேகம் ரயில் வேகம்... புயல்…
ஷுட்டிங்கை வேடிக்கை பார்க்க வந்தவருக்கு பெரிய கேரக்டர்! பிரபு சாலமனின் மேஜிக்!
நல்ல இயக்குனர் இருந்தால் மட்டுமே இதெல்லாம் சாத்தியம். வெறும் கூழாங்கல்லாக இருந்தால் கூட அதையும் வைரமாக ஜொலிக்க வைக்கும் அநேக இயக்குனர்கள் இங்கு இருந்தாலும், ‘பொழுது போகல... ஏதோ ஷுட்டிங்கை வேடிக்கை பார்க்க வந்தோம்’ என்று விட்டோத்தியாக…
இயக்குனர் சங்கத்திற்காக கயல் ஷோ! -பிரபுசாலமன் ஏற்பாடு
கயல் திரைக்கு வந்து சில தினங்களே ஆகியிருக்கிறது. அதற்குள் இந்தோனேஷிய பகுதியில் மீண்டும் நிலநடுக்கம். அண்டை நாடுகள் பலவற்றிற்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தன்னிச்சையாக நடந்ததுதான் என்றாலும், சுனாமியின் சீற்றத்தை…
‘தண்ணி’யிலேயே கிடந்த கயல் ஆனந்தி?
in
மைனா... கும்கி... அப்புறம்...? இதுதான் பெரிய ரிஸ்க்! ஊர் உலகத்தின் எதிர்பார்ப்பெல்லாம் ‘கயல்’ படத்தின் மீதே இருக்கும். எல்லாவற்றையும் புரிந்து வைத்திருக்கும் பிரபுசாலமன் அதற்கேற்ற மாதிரி பிரமாண்டமாகவும் பிரமிப்பாகவும் இந்த படத்தை…
கயல் – பிரமிக்க வைக்கும் சுனாமி
இரண்டரை வருடம் ஒரு படத்தை இயக்குவதும், அதற்கும் ஒரு தயாரிப்பாளர் பணத்தை இறைத்துவிட்டு பொறுமையோடு காத்திருப்பதும், ‘வௌங்கிரும்டா...’ டைப்பான அலுப்புதான். ஆனால் பிரபுசாலமன் திரையில் நிகழ்த்திக்காட்டியிருக்கும் அந்த அற்புதத்திற்காக இன்னும்…
‘போகாதே… ’ ஹீரோயினை தடுத்த இயக்குனர்?
‘இயக்குனரின் பிடியில் நடிகை’ என்று இந்த செய்திக்கு தலைப்பு வைத்திருந்தால் இன்னும் பொருத்தமாக இருந்திருக்கும். ஆனால், தேனை ருசிக்கிற நேரத்தில் தேங்கா மட்டையை நினைப்பானேன்? வேறொன்றுமில்லை, ‘பொறியாளன்’ படத்தின் ஹீரோயினும், பிரபுசாலமன் இயக்கி…
சண்டியர் விமர்சனம்
‘மதுரக்காரங்க அருவாளுக்கு மட்டும்தான் மருதாணி கலரா? எங்களுக்கும்தான்’ என்று தஞ்சாவூர் காரர்கள் கிளம்பினால் எப்படியிருக்கும்! அதுதான் ‘சண்டியர்’. அறிமுகமில்லாத நடிகர்கள், ஆற்றில் நெளியும் மீனை போல அசால்ட்டாக கடந்து செல்லும் வசனங்கள் என்று…
சொந்தப்படம்… நாத்திகர் பாலா ஆத்திகர் ஆனார்?
‘பாய்ஸ்’ படத்தில் செந்தில் செல்வாரே, ‘இம்பிருமேசன்....’ என்று. அதே ஸ்டைலில் இந்த வார்த்தையை படிக்கவும். ‘ரெகும்டேசன்ன்ன்ன்....’
‘கயல்’ படத்தில் அறிமுகமாகும் ஆனந்திக்குதான் கோடம்பாக்கத்தில் பலத்த ‘ரெகமன்டேஷன்’. இந்த தலையாய பணியை தயங்காமல்…
