பிரசன்னா இல்லாத வீடு துக்கம் விலகா தோழன்! -தேனி கண்ணன்

ஒரு சாயங்கால நேரம். சாரல் மழை பூ தூவலாய் தூறி சூழலை இதமாக்கியிருந்தது. வேப்பமரத்தில் விழுந்த மழைத்துளிகள் ஆயுள் முடிந்த இலைகளை நிலத்துக்கு அழைத்துக்கொண்டு வந்தன. பங்களா கேட்டை திறந்து கொண்டு வீட்டுக்குள் ஓடி வந்தான் பிரசன்னா எதிரே வந்த…

கன்னட ஹீரோ சிவராஜ்குமாருக்கு ஒரே நாளில் பாராட்டு மற்றும் திட்டு! இதுதாண்டா தமிழ்சினிமா!

காவிரி விவகாரத்தில் மீண்டும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. நடிகர்கள் வாயை திறந்தாலொழிய எந்த பிரச்சனைக்கும் தீர்வு இல்லை என்பதை போல மைண்ட் செட்டாகிக் கிடக்கும் மக்களும் இந்த விவகாரத்தில் அவர்களின் கருத்தை அறிய ஆவலாக இருந்த நேரத்தில்தான் இந்த…

நான் யாரு தெரியுமா? அப்பாவி செக்யூரிடியை அதட்டிய கரண்!

பழைய ரேஷன் கார்ட்டை பையிலேயே வைத்துக் கொண்டு சுற்றினாலும், கரண் யார் என்பதற்கு மிக நீண்ட முன்னுரை தர வேண்டும்! கிட்டதட்ட அவரை மறந்தே போய்விட்டது உலகம். அவரும் தனது முந்தைய படங்களை சொல்லி, “நான்தான் அந்த கரண்” என்று போஸ்டர் அடித்து…

கடைசியில இப்படி சொல்லிட்டாரே? விஜய்யால் பார்த்திபன் ஷாக்!

ஒரு காலத்தில் புதுமைப்பித்தனாக இருந்த பார்த்திபன், அந்த வேஷத்தை மெயின்ட்டெயின் பண்ணுகிறேன் பேர்வழி என்று அடிக்கிற கூத்துகள், அண் சகிக்கபுள்! ஊரில் எந்த விஷயம் நடந்தாலும், புதுமை என்ற பெயரில் அவர் உளறித் தள்ளுவதை ஒரு கட்டத்திற்கு மேல்…

ஒரு பிணத்தோடும், ஒரு கொலைகாரனோடும் கழித்த அந்த ஒரு இரவு!

கேரள எல்லையில் இருக்கும் தமிழ்நாட்டின் கடைக்கோடி கிராமம் பைம்பொழில். 'பசுமை நிறைந்த சோலை' என்பது இதன் பொருள். ஆனால் ஊரின் பெயரை சரியாக உச்சரிக்கத் தெரியாத மக்கள் 'பம்புளி' என்பார்கள். படிப்பு பெரிதாக வரவில்லை என்றாலும் தமிழின் மீது தனியாத…

சும்மாயிருந்த சுஹாசினியை சுடு தண்ணியா மாத்திட்டாய்ங்க!

குறுவை சம்பா தாளடி என்று மூன்று பருவங்களுக்கும் ‘தண்ணி காட்டிக்’ கொண்டிருக்கிறது கர்நாடகா! ஆந்திராவில், மளமளவென அணைகளை கட்டி இருக்கிற நீரை காப்பாற்றி வருகிறார் சந்திரபாபு நாயுடு. இது போக புதிய ஆறு ஒன்றையே வெட்டி உருவாக்கிவிட்டார் அவர்.…

ஏ.எம்.ரத்னத்தை தொங்கலில் விட்ட நயன்தாரா?

‘நானும் ரவுடிதான்’ திரைக்கு வந்த சில நாட்களுக்குள்ளேயே அந்த டீமை கொத்தி விட நினைத்தார் ஏ.எம்.ரத்னம்! அஜீத் இவரை கழற்றி விட்ட நேரம் அது. மார்க்கெட்டில் ஸ்டடியாக கால் ஊன்றிவிட்ட ரத்னத்திற்கு, இந்த டீம் அப்படியே கிடைத்ததில் அலாதி ஆனந்தம்.…

இவர்தான் பாலாவின் அடுத்த பட ஹீரோ! பாலாவின் நிலைமை இப்படி ஆகிருச்சே?

உலக சினிமாவாகவும் இல்லாமல், உள்ளூர் சினிமாவாகவும் இல்லாமல், எள்ளு செடியில் கொள்ளு விளைந்த மாதிரி சமயங்களில் படுத்தி எடுப்பார் பாலா! அவரது லட்சிய சினிமாக்களின் காலம் முடிந்து அலட்சிய சினிமாக்களின் ஆதிக்கம் வளர வளர... பாலா என்றொரு இயக்குனரை…

கிழிடா போஸ்டரை! வாய்மையால் டென்ஷன் ஆன காங்கிரஸ் தொண்டர்கள்!

காங்கிரஸ் கட்சியின் பெருமையை(?) கட்டுப்பாடு இல்லாமல் கொட்டி கொட்டி விற்றுக் கொண்டிருக்கிற ஒரே இடம், சத்யமூர்த்தி பவன்தான்! இரண்டு அன்ட்ராயர்கள், நான்கு வேட்டிகளை ஒரே நேரத்தில் அணிந்து உள்ளே சென்றாலும், வெளியே வரும்போது கட்சிக்காரரின்…

கன்னட ஹீரோவுக்கு தமிழ் பட ஆசை! நடிகன்டா…!

பெங்களூரிலிருந்து சென்னைக்கு டிராவல் ஆனதையே ஒரு படமாக எடுத்தால் கூட, 100 நாளைக்கு ஓடும் போலிருக்கும்! அவ்வளவு அவஸ்தைப்பட்டு சென்னைக்கு வந்தது ஒரு சினிமாக்குழு. (எல்லாம் காவிரி பிரச்சனையில் கர்நாடகம் நடத்தும் ஆர்ப்பாட்டம், மற்றும் பந்த்…