Browsing Tag

kumudam reporter

தள்ளி விட்டவர்களும், சறுக்கி விழுந்தவர்களும்!

‘குறடு, திருப்புளியையெல்லாம் குரல்வளைக்குள்ள விட்டு, ‘ஊர்ல இருக்கிற கெட்ட வார்த்தையெல்லாம் ஒண்ணு விடாம கொட்றா’ என்பார்கள் போலிருக்கு! வேற வழியில்ல, திட்டிற வேண்டியதுதான்’ என்று கிளம்புகிறது ஒரு கூட்டம்! அவர்களை திகட்ட திகட்ட திட்ட…

இருநூறு ரூபாய் இரக்கமில்லா ஹீரோ உலகத்துல இப்படியும்தான் நடக்குது

கடைய திறந்ததும் கழுதைய கும்பிடுற வழக்கம் அநேக வியாபார ஸ்தலங்களில் இருக்கு! கும்பிட்டால் கல்லா ரொம்பிவிடும் என்பது நம்பிக்கை. ஆனால் அதெல்லாம் நிஜக் கழுதையா இருக்காது. படக் கழுதைதான்! ஒரே ஒரு பத்தியும் அதை பத்த வைக்கிற தீக்குச்சியுமா…

அப்புறம்…? க்ளுக்கென சிரித்தாள் வேலைக்காரி!

குனிந்து நிமிர்ந்து வாசலை பெருக்கினாள். வாசல் சுத்தமாச்சு.... அப்புறம்...? க்ளுக்கென சிரித்தாள் வேலைக்காரி! கல்யாண்ஜி சார்... உங்க கவிதையின் கடைசி வரியை ‘வைரஸ் அட்டாக்’ பண்ணியதற்கு காரணம் வேறு யாருமல்ல. அந்த ஹீரோதான்! சமயங்களில்…

படைப்பாளியை பின் தொடர்ந்த கார்?

அண்டங்காக்கா தொடையில அஞ்சு ரூபா சைசுக்கு மச்சம் இருந்தாலும் வெளியில் தெரியவா போவுது? அப்படிதான் சினிமாவுலகத்துல அநேக சமாச்சாரங்கள் ஒண்ணுக்குள்ள ஒண்ணா மிக்ஸ் ஆகிக் கிடக்கு. பெரிய அந்தஸ்திலிருக்கிற படைப்பாளிகளை கண்டால், பக்கத்திலேயே துண்டு…

அவ நடிக்கணும்! அதுக்காக என்ன வேணும்னாலும் பண்ணுவேன்!

‘சவுக்காரம்’ என்ற சொல்லையே சம்ஹாரம் ஆக்கிவிட்டது காலம்! இந்த லட்சணத்தில் ‘உருக்காங் கல்’ தெரியுமா உலகத்திற்கு? செங்கல்லை விட கடினமாக, பாறாங்கல்லை விட இலகுவாக இருப்பதுதான் இந்த உருக்காங் கல்! செங்கல் சூளையில் எப்படியோ எக்குத்தப்பாக வெந்து,…

‘ஹோல் சேல் ரேட்ல கொஞ்சம் கும்மிருட்டு கிடைக்குமா?’ இதுதான் நம்ம டைரக்டரோட இன்பாக்ஸ் மனசு?

வெளிச்சத்துல எடுக்கணும். இருட்டுல பார்க்கணும். இதுதான் சினிமா சூத்திரம்! சிலரோட சூத்திரமே வேற... அவங்க தேடுற அந்த இருட்டு அவங்க மனசுலயே இருக்கும். அதுவும் போதாது என்று ‘ஹோல் சேல் ரேட்ல கொஞ்சம் கும்மிருட்டு கிடைக்குமா?’ என்று அலைவார்கள்!…

சமையல்காரி கை நோகுதே… சைவமானார் ஹீரோ!

சைவமே சாந்தி என்பவர்களுக்கும், அசைவமே ஆனந்தம் என்பவர்களுக்கும் இடையே ஆண்டாண்டு காலமாக நடக்கும் கருத்..., ஸாரி ‘வயித்து’ வேறுபாடு இந்த ஆன்ட்ராய்டு காலத்திலும் தொடர்கிறது! சைவ வள்ளலார்களுக்கும், அசைவ உண்ணலார்களுக்கும் இடையே நடக்கும் இந்த…

‘இந்த கார வச்சுருந்த சொப்பன சுந்தரிய இப்ப யாரு வச்சுருக்கா?’

‘இந்த கார வச்சுருந்த சொப்பன சுந்தரிய இப்ப யாரு வச்சுருக்கா?’ என்பதெல்லாம் முக்கியமில்லாத விஷயமாகிவிட்டது! சொப்பன சுந்தரி யாருட்ட இருந்தாதான் என்ன? அவளோட காரு இப்போ யாருகிட்ட இருக்கு? என்று ‘கார் கால’ மேகங்களாக கார்களை சுற்றி வர…

கடவுளே சிக்கியிருந்தாலும், கரண்டியை பழுக்க போட்டிருப்பார்

வெளிச்சத்துல எடுக்கணும். இருட்டுல பார்க்கணும். இதுதான் சினிமா சூத்திரம்! சிலரோட சூத்திரமே வேற... அவங்க தேடுற அந்த இருட்டு அவங்க மனசுலயே இருக்கும். அதுவும் போதாது என்று ‘ஹோல் சேல் ரேட்ல கொஞ்சம் கும்மிருட்டு கிடைக்குமா?’ என்று அலைவார்கள்!…

ஆந்தை விழிக்கும் நேரத்தில் ஒரு அனுபவப் பொங்கல்!

லாண்டரி கடையில எலி புகுந்தா லங்கோடு கூட மிஞ்சாதல்லவா? காதல் அப்படிதான். சும்மா புரட்டி போட்டுட்டு போய்க்கிட்டேயிருக்கும். ‘அழகே... வந்து பழகேன்’னு கூப்பிடுறதுக்கு ஆயிரம் ரைட்ஸ் இருந்தாலும், அந்த காதல் மண்டிக்கால் போட்டு மனசார கெஞ்சும்!…

ஆயிரம் ரோசாப் பூ… ஆயிரம் மன்னிப் பூ! -ஆர்.எஸ்.அந்தணன்

கிளி ஜோசியம் கண்டு பிடிச்சவன் எவனோ, அவன்தான் பிராணிகள் வதை சட்டத்தின் முதல் தண்டனை குற்றவாளி. ஒரு நெல்லுக்காக அது பார்க்குற ஓவர் டைம் இருக்கே... அடாடாடா...! அப்படியே விட்டுச்சா சோதிட சமூகம்? கிளியே பார்க்குது, எலி பார்க்காதா? என்று…