ஒருவழியா ஆள விட்டாரு பாலா! அதற்கும் முன்னாலேயே உஷாரான சசிகுமார்

பாலா படத்தில் நடிப்பதென்பது ஐந்தாண்டு திட்டம் போல அவ்வளவு இழுவை! தெரிந்தே சிக்கிக் கொண்ட சசிகுமாருக்கு, நெஞ்செல்லாம் பதற்றம். மனுஷன் கஷ்டப்பட்டு கைப்பற்றிய கேரியர், காம்பவன்ட்ல ஒட்டுன போஸ்டர் மாதிரி! ஒருத்தன் ஒட்டிட்டு போன ஈரம்…

படத்திற்காக மொட்டை அடித்துக் கொண்ட கிஷோர்

உலகமே  நாடக மேடை நாமெல்லாம் நடிகர்கள் என்றார் ஷேக்ஸ்பியர். அதுபோல வாழ்க்கையே ஒரு பயணம் என்பார் கண்ணதாசன். 'யாத்ரீகன்' என்கிற படம் அப்படி ஒரு பயணத்தின் பதிவாக உருவாகி வருகிறது. கதையின் நாயகன் ஆதி. அவன் ஒரு முறை சிறை செல்ல நேர்கிறது.…

இரயிலில் ஒரு காதல்! 150 தியேட்டர்களில் ‘ சிக்கிக்கு சிக்கிக்கிச்சு ’

‘என்.சி.ஆர்.மூவி கிரியேஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் கே.சுந்தர் ராஜன், கே.பாலசுப்பிரமணியன், என்.ராஜேஷ் குமார் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘சிக்கிக்கு சிக்கிக்கிச்சு’. ’நாளைய இயக்குநர் சீஸன்-2’வில் பணியாற்றிய என்.ராஜேஷ் குமார் கதை,…

நரிக்குறவர்களின் வாழ்க்கையை சொல்லும் நாடோடிகள்!

நரிக்குறவர்களின் வாழ்க்கை மிகவும் சுவாரஸ்யமானது. ஊர் ஊராக சென்று பாசி மணி ஊசி மணி விற்று வந்த அவர்களின் இன்றைய வாழ்க்கை என்னவாக இருக்கிறது? ஒரு குழுவாகவே இன்றளவும் செயல்பட்டு வரும் நரிக்குறவர்களின் தேவை என்ன? அது பற்றிய விரிவான அலசல்…

ஐயோ… இவரோட அட்ராசிடி தாங்கலையே?

செங்கல்லை ஒன்றோடு ஒன்று தேய்த்த மாதிரியான குரல்! அதுதான் இன்று துட்டு மேல் துட்டாக அறுவடை செய்யும் வயல்! திரையில் இவர் வந்தாலே ஆஹா ஓஹோவாகிறது தியேட்டர். எங்காவது விழா மேடையில் இவர் மைக்கை பிடித்தால், “எல்லாருக்கும் வணக்கம்” என்று…

திரவத்தை நாய் நக்குது… அந்த நாய் கடிச்ச வாட்ச்மேனும் நாயாகிடுறான்… இதுக்கு ஜெயம் ரவி…

“சமுதாயத்துல நடக்குற கொடுமைகளையெல்லாம் தோள் பட்டையில ஏத்திக்காமல் விட மாட்டேன்” என்று தடந்தோள் உயர்த்தி கிளம்பி வருகிற ஹீரோக்கள் வரிசையில் தெரிந்தோ தெரியாமலோ ஜெயம் ரவியும் சேர்ந்துவிட்டார். தனி ஒருவன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்…

நயன்தாரா காதலுக்கு தனுஷ் வைத்த செக்! சுலபமாக முறியடித்த ஜோடி!

கோடம்பாக்கத்திலிருக்கும் எல்லா பெட்ரோல் பங்க்குகளிலும் ஸ்பெஷலாக நாலு நாலு தண்ணி லாரிகளை முன்னேற்பாடாக வைத்துக் கொள்வது உசிதம். ஏனென்றால் ஒட்டுமொத்த கோடம்பாக்கத்து ஹீரோக்களுக்கும், டைரக்டர்களுக்கும் வந்திருக்கிற வயிற்றெரிச்சலால், மேற்படி…

தொடர்கதையாக வந்து திரைக்கதையாக மாறிய “யட்சன்”

விஷ்ணு வரதன் அவர்கள் இயக்கத்தில் ஆர்யா , கிருஷ்ணா , தீபா சன்னிதி , ஸ்வாதி , இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா  நடித்திருக்கும் திரைப்படம் "யட்சன்". இந்த படத்தை யுடிவி நிறுவனத்தின் சார்பில் சித்தார்த் ராய் கபூர்  விஷ்ணு வரதன் அவர்களோடு இனணந்து  …

ரஜினி முருகனுக்கு யு! பிள்ளையார் பர்த் டேவுக்கு படம் தியேட்டரில்…

ரஜினி என்ற பெயரையும் சேர்த்துக் கொண்டதாலோ என்னவோ, அவர் படத்துக்கு வரும் அத்தனை சிக்கலும் ரஜினி முருகனுக்கும் வந்து நின்றது. இருந்தாலும் ‘சுற்றி நில்லாதே பகையே... துள்ளி வருகுது வேல்’ என்று சொல்லும்படியாக முதல் ஸ்டெப்…

மன்றம் இல்லேன்னா சரிபட்டு வராது! விழித்துக் கொண்ட விஜய் சேதுபதி

கட் அவுட்டுக்கு பால் ஊற்றுவதற்கு ரசிகர்கள் இல்லாத காலம்தான், ஹீரோக்களின் கெட் அவுட் காலம்! கெட்ட காலமும் கூட! தன்னை நோக்கி ஓடி வருகிற ரசிகர்களை, “போ... போய் உன் புள்ள குட்டிகளை படிக்க வை” என்பது நல்ல மனசு ஹீரோக்களின் அடையாளம். அதையும்…

மாங்கா படத்துக்கு ஏ! எல்லாம் இவரால்தானாம்…

இன்னும் சில தினங்களில் திரைக்கு வரவிருக்கும் படம் மாங்கா. இந்த படத்திற்கு சென்சார் உறுப்பினர்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியிருக்கிறது. க்ளீன் ஏ சர்டிபிகேட்டும் கொடுத்திருக்கிறார்கள். இத்தனைக்கும் இந்த படத்தில் கற்பழிப்பு…

தனி ஒருவனுக்கு மயங்கிய சூர்யா! மோகன் ராஜாவுக்கு கால்ஷீட்….

ஊரே சேர்ந்து உடுக்கை அடிக்கும் போது, காதை மூடிக் கொள்கிறவன் புத்திசாலியாக இருக்க மாட்டான். அப்படிதான் ‘தனி ஒருவன்’ பற்றி தமிழ்நாடே பேசிக் கொண்டிருக்க, “படத்தை உடனே பார்க்கணுமே” என்று பிரியப்பட்டாராம் சூர்யா. அவர் விரும்புகிறார் என்றால்…

நட்பு நட்புங்கிறாங்களே, அது சுரண்டல் லாட்டரியை விட மோசமா இருக்கேப்பா?

தமிழ்சினிமாவில் டேக் இட் ஈஸி ஹீரோ என்றால் அது ஆர்யாதான். ‘வந்தா மல, வரலேன்னா விடுலே...’ என்கிற டைப் அவர். கிசுகிசு எழுத்தாளர்கள் ஊற்றிய சாம்பாருக்கெல்லாம் இந்நேரம் அவர் மிளகாய் பொடியாகவே வாந்தி எடுத்திருக்க வேண்டும். அதற்கும் டேக் இட் ஈஸி…

ஐயா… அந்தாள நம்பாதீங்க! காலி பண்ணிருவான்… பணமுதலையை காப்பாற்றிய சிறு முதலை!

வெளிநாட்டு நிறுவனம் ஒன்று தமிழில் கோடிகளை கொட்டி படமெடுக்க வந்தது. அது அண்டை நாட்டு அதிபர் பணம் என்றெல்லாம் கூட கிலி கிளப்பினார்கள் இங்கே. போராட்டம்... ஆர்ப்பாட்டம் என்று தொடர்ந்த அத்தனை எதிர்ப்பும் கடுகு பொறிந்து கார சட்டிக்குள் விழுந்த…