Browsing Tag
anjali
Anjali Converting Religion For Jai-Love Matter.
https://www.youtube.com/watch?v=uwJNkS0XAek&feature=youtu.be
குளவியாய் கொட்டிய இறைவி! முழுசா தயாராகிட்டுதான் வருவாராம் கார்த்திக் சுப்புராஜ்!
பாரதிராஜாவுல பாதி! மணிரத்னத்தோட மீதி! என்றெல்லாம் ‘வாத்திய’ கோஷ்டிகள் வாசித்து தள்ளியதால், நாம நிஜமாகவே அப்படிதானோ என்கிற டவுட் வந்து, அதனாலேயே அவுட்டாகிப் போனவர் கார்த்திக் சுப்புராஜ். “இறைவி என்று அவர் பெயர் வச்சுட்டாரே... நாம…
பிரச்சனையை பெருசு பண்ணி படத்தை ஓட வைக்க வேண்டாம்! கண்டத்திலிருந்து தப்புகிறார் கார்த்திக்…
எனக்கு ஒரு கண்ணு போனாலும் பரவாயில்ல. எதிராளிக்கு இதயம் கிட்னின்னு எல்லாம் போகணும் என்று நினைக்கும் நல்லவர்கள் நிறைந்த பூமியல்லவா? பெரும் கூச்சலுடன் எழுந்த ஒரு பிரச்சனை, ஒரு சின்ன மியாவ் சவுண்டோடு முடிந்துவிடும் போலிருக்கிறது. இறைவி…
முதன் முறையாக விஜய்சேதுபதி படத்திற்கு…
நாளை வெளியாகவிருக்கிறது இறைவி. விஜய் சேதுபதி, எஸ்.ஜே.சூர்யா, பாபிசிம்ஹா மூவரும்தான் ஹீரோ. இதில் விஜய் சேதுபதிக்கு மட்டும் சற்றே உயர்ந்த சேர் போட்டு பார்க்கிறது ரசிகர் வட்டாரம். ஏனென்று இதற்கு தனியாக இடம் சுட்டி பொருள் விளக்க தேவையில்லை.…
அஞ்சலிதான் கண்ணகி! கார்த்திக் சுப்புராஜ் கான்பிடன்ட்?
தக்காளிக்கு பெயின்ட் அடிச்சு பப்பாளி ஆக்குற வித்தையெல்லாம் சினிமாவுக்கேயுரிய ஜில்டாப்பு! இங்கு கேரக்டராகவே வாழ்ந்துவிடும் நடிகைகளும் இருக்காங்க. கேரக்டருக்காக சிறிதளவு கூட மெனக்கடாத நடிகைகளும் இருக்காங்க. இதனை இவருக்குதான் கொடுக்கணும்…
‘இறைவி’ பிரஸ் மீட்டில் விஜய் சேதுபதி, SJ சூர்யா & அஞ்சலி – வீடியோ
Vijay Sethupathi Speaks about Iraivi
https://www.youtube.com/watch?v=_3EsiXyNml0
Actress Anjali Speaks abt Iraivi
https://www.youtube.com/watch?v=4b96zVT0h3w
SJ Surya Speaks abt Iraivi…
அஞ்சலியப் பற்றி எதுவும் கேட்காதீங்க! அப்செட்டில் மு.களஞ்சியம்!!
சற்றே இடைவெளிக்கு பிறகு மீண்டும் மு.களஞ்சியத்தை பற்றிய பேச்சு கோடம்பாக்கத்தில் எழ ஆரம்பித்திருக்கிறது. ஆனால் இந்த முறை “ஆஹா ஓஹோ... ” என்று! அவர் நடித்து சமீபத்தில் வெளிவந்திருக்கும் ‘கோடை மழை’, அவருக்கு வேறொரு வாசலை திறந்து…
மாப்ள சிங்கம்- விமர்சனம்
ஊர்ல இருக்கிற காதலையெல்லாம் ஒழிச்சு கட்டும் சிங்கம், தொப்புக்கடீர் என்று காதலில் விழுந்து ‘மாப்ளே’ ஆவதுதான் மாப்ள சிங்கம்! இதில் அரசியல், ஜாதி, வெட்டு, குத்து என்று மசாலா ஐட்டங்களை அள்ளிப்போட்டு தொங்கிக்கிடந்த விமல் மார்க்கெட்டை தூக்கி…
சிவகார்த்திகேயனும் அனிருத்தும் ஃபிரண்ட்ஸ்… அதனாலதான்! விம்மி புடைக்கும் விமல்!
நம்புறவனுக்கு நாராயணன், நம்பாதவனுக்கு வெறும் நரேன்.... இப்படி சாமியவே சந்தடி சாக்குல ஷார்ட் பார்ம் ஆக்குற ஊர்ல, நட்பு இன்னும் அப்படியே சுருங்காம இருக்குன்னா அதுக்கே தனியா ஒரு நன்றி கார்டு போட்ற வேண்டியதுதான். விஷயத்தை புரிஞ்சுகிட்டா…
அஞ்சலியை கரை சேர்க்குமா ‘எவண்டா?’
செல்வந்தன், புருஸ்லீ - 2 வெற்றிப் படங்களை தொடர்ந்து சுவாதி, ஹர்ஷினி வழங்கும் பத்ரகாளி பிலிம்ஸ் பிரசாத் தயாரிக்கும் படம் “ எவன்டா “ தெலுங்கில் “ பழுப்பு “என்ற பெயரில் வெளியாகி ஹிட்டான படமே தமிழில் “ எவன்டா “ என்ற பெயரில் வெளியாகிறது. இந்த…
ஆறு மணிக்கு மேல அவர் வேற அஞ்சலி? டைரக்டர் சூசகம்!
‘த்ரிஷா அடக்கமான பொண்ணு. ஷாட் ரெடின்னு சொல்லிட்டா போதும். அந்த அடக்கமெல்லாம் எங்க போவும்னு தெரியாது. கேரக்டர்ல ஒன்றி போய் பொறிந்து தள்ளிவிடுவார். ஆனால் அஞ்சலி அப்படியல்ல. ஆறு மணிக்கு மேல வேற அஞ்சலி. ஷுட்டிங் ஸ்பாட்ல சூரியோட செல்போனை…
அப்பாடக்கர் என்றால் என்ன? சங்கப் புலவராகி விளக்கிய சுராஜ்!
வி.டி.வி கணேஷ், மற்றும் சந்தானம் மாதிரியான நபர்களுக்குதான் இத்தகைய தலைப்புகள் எல்லாம் உதயமாகும். ஆனால் டைரக்டர் சுராஜ் தன் படத்திற்கு அப்பாடக்கர் என்று பெயர் வைக்க, ஊரே சேர்ந்து படு கமர்ஷியல் டைட்டில்ப்பா என்று பாராட்டியது அவரை. ஆனால்…
அட.. மீண்டும் சித்தார்த்-சமந்தா! பிரிஞ்சுட்டதா சொன்னாங்களே…?
‘இனி ஒரு பிரிவில்லை’ என்பது போல ஒட்டிக் கொள்ளும் நட்சத்திர காதல், யாரும் எதிர்பாராத நேரத்தில் மளக்கென்று முறித்துக் கொள்ளும்! ஒன்றா இரண்டா? ஒரு நூறு கட்டிங், பிட்டிங்குகளால்தான் களைப்பில்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறது சினிமா லவ்ஸ்! அந்த…
அய்யோ போச்சே… அஞ்சலி அதிர்ச்சி
காஞ்சனா 2 ன் கலெக்ஷன் எப்படி? ஒரு வரியில் சொல்வதென்றால், சும்மா பிரிச்சு மேஞ்சுருச்சு! தியேட்டர்களில் டிக்கெட் இல்லேன்னாலும் பரவாயில்ல. நின்னுகிட்டு பார்க்கிறோம் என்கிறார்களாம் ரசிகர்கள். சொன்ன மாதிரியே பல தியேட்டர்களில் நின்று கொண்டே…
அஞ்சலி கைக்கு போன ஆக்சிடென்ட் ஸ்டில்! வாய் விட்டு சிரித்த அஞ்சலி
கடந்த இரு தினங்களாக கோடம்பாக்கத்தை குலுக்கி வரும் செய்தியே இதுதான். மு.களஞ்சியம் உயிர் பிழைப்பாரா? அதற்கு நடிகை அஞ்சலி பொருளாதார ரீதியாக உதவுவாரா?
மு.களஞ்சியம் தரப்பிலிருந்து வெளியிடப்பட்ட செய்தியும் கூட மிகுந்த கவலைக்குரியதாகவே…
