சிம்ரன் வீட்டுக்கு படையெடுக்கும் இயக்குனர்கள்

கோடம்பாக்கத்தில் தெருவுக்கு நாலு டைரக்டர்கள் இருக்கிறார்கள். ஆனால் தயாரிப்பாளர்கள்தான் மாவட்டத்திற்கு ஒருவர் கூட இல்லை. இதனால் தெருவெங்கும் கனவுகளோடு திரியும் இயக்குனர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகிக் கொண்டேயிருக்கிறது. வாய்ப்பு…

விட்றாதே… வெட்றா! ‘அந்த ’ உறுப்பை அறுக்கும் க்ளைமாக்ஸ்?

சதாசிவம் என்ற அறிமுக இயக்குனர் இயக்கியிருக்கும் படம் ரு. அதென்ன ரு? தூய தமிழில் ரு என்றால் ஐந்து என்று பொருளாம். இந்த ஐந்தாம் எண் படத்தில் என்னவாக வந்து ரோல் செய்யப் போகிறதோ, தெரியாது. ஆனால் படத்தின் கதையும் முடிவும் ‘வச்சாண்டா…

ஷங்கருடன் லிங்குசாமி சந்திப்பு ரஜினி ஷங்கர் படம் திருப்பதி பிரதர்ஸ்சுக்கா?…

ரஜினியின் அடுத்த படம் என்ன? ஷங்கரின் அடுத்த படம் என்ன? இவ்விரண்டு கேள்விகளையும் விடாமல் பிடித்து தொங்கிக் கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள். ஆனால் அதற்கு விடை கிடைத்தால்தானே? நடுவில் ஏ.ஜி.எஸ் நிறுவனம் இவ்விருவரையும் வைத்து படம் தயாரிக்க…

என்னை அறிந்தால்/ விமர்சனம்

அஜீத் கால்ஷீட்டை கஷ்டப்பட்டு வாங்கிய பல இயக்குனர்கள், சிதம்பரம் நடராஜ பெருமானை தி.நகர் சபாவில் ஆடவிட்ட மாதிரி கொடுங்கோலம் செய்துவிடுவார்கள். ஆனால் ஹாலிவுட் ஹீரோ லுக்கில் இருக்கும் அஜீத்தின் கையில் ஒரு துப்பாக்கியை கொடுத்து, அதை எவ்வித…

ஆயிரம் ரோசாப் பூ… ஆயிரம் மன்னிப் பூ! -ஆர்.எஸ்.அந்தணன்

கிளி ஜோசியம் கண்டு பிடிச்சவன் எவனோ, அவன்தான் பிராணிகள் வதை சட்டத்தின் முதல் தண்டனை குற்றவாளி. ஒரு நெல்லுக்காக அது பார்க்குற ஓவர் டைம் இருக்கே... அடாடாடா...! அப்படியே விட்டுச்சா சோதிட சமூகம்? கிளியே பார்க்குது, எலி பார்க்காதா? என்று…

ரிஸ்க் எடுத்து நமக்கு பீதியை கிளப்புவார் அஜீத் – ‘ஸ்டண்ட்’ சில்வா

ரிஸ்க் எடுத்து நமக்கு பீதியை கிளப்புவார் 'தல' - ‘ஸ்டண்ட்’ சில்வா மங்காத்தா, வீரம், தற்போது என்னை அறிந்தால் என வரிசையாய் தல படத்தின் சண்டை காட்சிகளை வடிவமைத்து வருபவர் ‘ஸ்டண்ட்’ சில்வா மாஸ்டர். அப்படி என்னதான் உங்க கெமிஸ்ட்ரி என்று…

விமர்சனத்தை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் எனக்கு உண்டு… இயக்குநர் கேபிள் சங்கர்

பிரபல பதிவராக அறியப்பட்ட கேபிள் சங்கர் 'தொட்டால் தொடரும்' படத்தின் மூலம் இயக்குநராகியிருக்கிறார். அவரது வலைப்பூ பதிவுகளில் திரைப்பட விமர்சனங்கள் பிரபலமானவை. கறாரானவை. வெட்டு ஒன்று துண்டு இரண்டு ரகத்திலானவை.அதே பாணியில் அவரிடம் சில…

ஏன்? ஷங்கருக்கு காது இல்லையா?

ஏழை சொல் அம்பலம் ஏறாது என்பதெல்லாம் பழைய கதை. இப்போது அப்படியல்ல. யார் கதறினாலும் ஏனென்று கேட்க நாலு பேர் இருக்கிற மீடியா உலகம் வந்தாச்சு! ஒட்டுமொத்தமாக எல்லா மீடியாக்களும் அதை செய்தியாக்கிய பிறகும் ஷங்கர் மவுனம் காப்பது அறியாமையால் அல்ல.…

ஆமா… ஆர்யாவுக்கு அஜீத் மேல என்ன காண்டு? பிரஸ்சே…. அதை கொஞ்சம் தோண்டு!

தேரை இழுத்து தெருவுல விட்ட ஆர்யா இந்த நேரத்தில் எங்கிருக்கிறாரோ தெரியாது. ஆனால் சென்னை கிரீன் பார்க் ஓட்டலில் ஆர்யா இழுத்து விட்ட தேரின் வீலுக்கு தேய தேய பஞ்சர் போட்டுக் கொண்டிருந்தார் விஷால். வேறொன்றுமில்லை... ஆம்பள படத்தின் பாடல்…

இது ஆஞ்சநேயர் சக்திடா! படப்பிடிப்பில் அரண்ட இயக்குனர்

திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலுக்கு மேலே போன ராக்கெட் ரெண்டு நிமிஷம் நின்னு போச்சாம் தெரியும்ல? சனீஸ்வரன் பவர் அவ்வளவுடா... என்று வாட்ஸ் அப்பிலும், முக நூலிலும் பீதி கிளப்பி வந்தவர்களுக்கு அதெல்லாம் பொய்னு ஒரு குரூப்பும், இல்லேயில்ல... நிஜம்…

கயல் ஆனந்திதான் ஜி.வி.பிரகாஷுக்கு நயன்தாரா?

Cameo films நிறுவனம் சார்பில் சி .ஜே . ஜெயகுமார்  தங்களது நிறுவனத்தின் இரண்டாவது படமான 'த்ரிஷா இல்லன்ன நயன்தாரா' படத்தை எளிமையான பூஜையுடன் துவக்கினர். 22ஆம் தேதி துவங்க உள்ள  இந்த படத்தில் இசை அமைப்பாளர் ஜி .வி .பிரகாஷ் கதாநாயகனாக  …

அஜித் சார் நகைச்சுவை உணர்வு கொண்டவர் – அறிமுக நடிகை சர்டிபிகேட்

பார்வதி நாயர் மாடலிங், ஓவியம் என ஆர்வம் உடையவர். நடிப்பு துறையிலும் தன்னை நிலைநிறுத்திக் கொண்டு வருகிறார். தமிழில் தனது முதல் படமான ‘என்னை அறிந்தால்‘ பற்றி ஆர்வத்துடன் கூறுகிறார். அபுதாபியில் மலையாள குடும்பத்தில் பிறந்த இவரது தந்தை…

Ganesh dances to his first Kutthu song

Actor Ganesh Venkatram recently danced to a high energy kutthu song, his first in his career for his upcoming film Acchaaram. Says Ganesh “I had a total blast dancing to this number composed by Srikanth Deva sir who is an expert in kutthu…

டார்லிங் விமர்சனம்

‘பயமாயிருக்கு. துணைக்கு ஒரு ஆவிய கூப்பிட்டுகிட்டா தேவலாம்’ங்கிற அளவுக்கு பேய் பிசாசு ஆவிகள் மீது அபரிமித அன்பை ஏற்படுத்த முனைந்து கட்டிக் கொண்டு நிற்கிறது அண்மைகால தமிழ்சினிமா. ட்ரெண்டு அப்படியிருந்தாலும், ஆவிகளை ஃபிரண்டாக்கிக் கொள்கிற…

எ.அ, கா.ச. இரண்டும் ஒரே கதையா? கவுதம்மேனனிடம் போனில் பேசிய தனுஷ்!

கோட் சூட் கோபிநாத் மீது கொலை வெறியோடு இருக்கிறது மருத்துவர்கள் வட்டாரம். தேவையில்லாமல் மக்களின் பணத்தை பிடுங்குவதாக அவர் மருத்துவர்களை குற்றம் சாட்டியதால் வந்த கோபம் இது. அந்த குறிப்பிட்ட எபிசோட் அடங்கிய ‘நீயா நானா’ நிகழ்ச்சியை இப்போதும்…