Browsing Tag

jayamravi

முன்னாடி விட்ட மாதிரி இந்த முறை விடக்கூடாது! ஜெயம் ரவி படத்திற்கு விநியோகஸ்தர்கள் குறி!

ரெண்டையும் ஒண்ணையும் கூட்டுனா மூணு. மூணையும் அஞ்சையும் கூட்டுனா எட்டு. எனக்கு எட்டாம் நம்பர் ராசி என்றெல்லாம் சுற்றி வளைத்து கணக்குப் போடாமல் உழைப்பால் வென்று, நிஜமாய் நின்றவர் ஜெயம் ரவி. 2015 வருடத்தின் ஹாட்ரிக் ஹிட் ராஜாவே ரவிதான்!…

பத்திரமா திரும்பி வந்துருய்யா…! ஜெயம் ரவி அப்பா பதறியது எதற்காக?

தோளுக்கு மேல் வளர்ந்தாலும், ஜெயம் ரவியை தொட்டில் பிள்ளையாகதான் டீல் பண்ணுகிறது அவரது பேமிலி. பெற்றோர் பேச்சு கேட்காத பிள்ளைகளெல்லாம் என்ன கதியாகிக் கிடக்கிறது என்பதை தினந்தோறும் செய்தித்தாள் படித்து அறிந்து கொள்கிற ஜெயம் ரவியும், ‘தந்தை…

பூலோகம் விமர்சனம்

வட சென்னையின் குத்து சண்டை அரசியல்தான் ‘பூலோகம்’! போன தலைமுறையில் மிச்சம் வச்ச நெருப்பை, மறு தலைமுறையும் சுடசுட தொடர்ந்தால் என்னாகும்? நிஜத்தை பெருமளவும், கற்பனையை சிறிதளவும் மிக்ஸ் பண்ணி பலத்த குத்தாக குத்தியிருக்கிறார் அறிமுக இயக்குனர்…

ஜெயம் ரவிக்கு குஷ்பு ஸ்பெஷல் பரிசு! யூகிங்க பார்க்கலாம்…

கற்பு பற்றி பேசினால்தானே குஷ்புவை சதாய்ப்பீர்கள்? நட்பு விஷயத்தில் அவர் எடுக்கும் முடிவுகள் எப்பவுமே ஸ்பெஷல்தான். “என் பெட்ரூம்ல யார் போட்டோவையும் நான் மாட்டுனதில்ல. ஒரே ஒரு ஆள் போட்டோதான் இருக்கு. அது கார்த்திக்” என்று சினிமா மேடையில்…

ஆமாங்கிறார் விஜய் இல்லேங்கிறார் ஜெயம் ரவி

அரசியல் கூட்டணி கூட ஒரு கட்டத்தில் உறுதியாகிவிடும். இந்த சினிமா கூட்டணி இருக்கே? முடிவு வர்றதுக்குள்ள முதுகு தண்டுல கோலம் போட்ருவாய்ங்க. நாளைக்கு ஷுட்டிங் என்று கிளம்பிய பல காம்பினேஷன் முதல் நாள் இரவே காலாவதியான கதையெல்லாம் இங்கு உண்டு.…

செக்கை திருப்பி அனுப்பிய ஜெயம் ரவி! டைரக்டர் அப்செட்?

இடம் பார்த்து கால் வைக்கவில்லையென்றால், ‘முன் நகம் பெயருதோ, முட்டிக்கால் உடையுதோ?’ என்றாக்கிவிடுகிறது சினிமா. சிவகார்த்திகேயனுக்கு ஒரு ரஜினி முருகன். பாண்டிராஜுக்கு ஒரு இது நம்ம ஆளு. விஷாலுக்கு ஒரு மதகஜராஜா என்று தண்ணி காட்டி வருகிறது…

ஜெயம் ரவி கொடுத்த ஷாக்? படம் ஆரம்ப நிலையிலேயே அவுட்!

அண்டர் கரண்ட் ஆபரேஷன் என்பார்கள் சிலவற்றை! ஜெயம் ரவி தனி ஒருவன் படத்தில் செய்யும் அப்படியொரு ஆபரேஷனை தயாரிப்பாளர் ஒருவருக்கு செய்துவிட, மேற்படி தயாரிப்பாளர் எடுத்தார் ஓட்டம்! முடிவு... வழக்கம் போல படம் டிராப். பேசா மடந்தை, மவுனக்குழந்தை…

எல்லாருக்கும் பிடித்த நயன்தாரா ஏன் அவர்களுக்கு மட்டும் பிடிக்காமல் போனார்?

எப்போதாவதுதான் இப்படி மார்க்கெட் ‘களை’ கட்டும்! கலெக்ஷனும் சுளையாய் கொட்டும்! ஒன்று தயாரிப்பாளருக்கு லாபம் வந்தால், தியேட்டர்காரர்கள் தலையில் துண்டு போட்டுக் கொள்வார்கள். குறைந்த விலைக்கு தியேட்டருக்கு தள்ளிவிட்டுவிட்டு, அதற்கப்புறம்…

அழிந்த கண்டம்! பீரியட் பிலிம்! எப்படி வந்தார் ஜெயம்ரவி?

பிள்ளை என்றால் இப்படியல்லவா இருக்க வேண்டும்? என்று ஜெயம் ரவி குறித்து ஆச்சர்யப்படுகிறது சினிமாவுலகம்! காரணம்? சமீபத்தில் தமிழ் திரையுலகத்தின் மிகப்பெரிய வெற்றி தனி ஒருவன் திரைப்படம்தான். அதே போல சமீபத்தில் திரையுலகத்தின் மிகப்பெரிய தோல்வி…

ஏனிந்த பாராமுகம்? எல்லாம் நயன்தாராவால்தான்!

பெரிய பெரிய ஹீரோக்களெல்லாம் மண்ணை கவ்வுகிற காலத்தில் ஒரு படம் ஓடுவதென்பதே திருவாரூர் தேரை சுண்டுவிரலால் இழுப்பதற்கு சமமான சாதனைதான்! அண்மையில் தனி ஒருவன் படம் அந்த சாதனையை நிகழ்த்தி தமிழ்சினிமாவின் எல்லா தரப்புக்கும் லாபம் தந்தது.…

ஜெயம் ரவி, ஆர்யா, ஜீவா எங்கே? விஷால் அணியில் விரிசலா?

கூட்டத்தில் கண்கள் தேடுகின்ற மூவரும் இப்போது அங்கு இல்லை. தேடுகிற கண்களுக்கு விஷால் சொல்லப் போகும் பதில் என்ன? இதுதான் பத்திரிகை, தொலைக்காட்சி, இன்டர்நெட் வாசகர்களின் பெரும் கேள்வியாக இருக்கிறது சமீப காலமாக. நடிகர் சங்க தேர்தல்…

இருள் சூழ்ந்த வானம்? லிங்குசாமிக்கு நம்பிக்கை தந்த ஜெயம் ரவி அப்பா!

வழுக்கிவிட்டது என்னவோ வாழைப்பழம்தானே என்கிற பொசிஷனில் இல்லை லிங்குசாமி. சற்று ஆழமான பள்ளம்தான். சினிமாவில் ஒரேயடியாக ஒழிந்துவிடுவார்கள் என்று கணக்கு போட்ட பலரும் அசுர பலத்தோடு எழுந்து வந்து மீண்டும் ஜெயித்திருக்கிறார்கள். அதற்கு லேட்டஸ்ட்…

ஆறு மணிக்கு மேல அவர் வேற அஞ்சலி? டைரக்டர் சூசகம்!

‘த்ரிஷா அடக்கமான பொண்ணு. ஷாட் ரெடின்னு சொல்லிட்டா போதும். அந்த அடக்கமெல்லாம் எங்க போவும்னு தெரியாது. கேரக்டர்ல ஒன்றி போய் பொறிந்து தள்ளிவிடுவார். ஆனால் அஞ்சலி அப்படியல்ல. ஆறு மணிக்கு மேல வேற அஞ்சலி. ஷுட்டிங் ஸ்பாட்ல சூரியோட செல்போனை…

பிரபுதேவா அழைப்பு விஜய் சேதுபதி யெஸ்!

வடக்கே வெற்றி இயக்குனராக திரிந்து கொண்டிருந்தாலும், பிரபுதேவாவின் கண்கள் தமிழ்நாட்டிலும் நோட்டம் விட்டுக் கொண்டுதான் இருக்கிறது. அதற்கு உதாரணம்தான் பின்வரும் மேட்டர். பாலிவுட்டில் கோடி கோடியாக கொட்டிக் குவித்துக் கொண்டிருக்கும் அவருக்கு,…

காப்பாத்துங்க… போலீஸ் கமிஷனரிடம் ‘ரோமியோ ஜுலியட்’ மனு

ஒரு படம் திரைக்கு வந்து அடுத்த ஷோ ஆரம்பிப்பதற்குள், ‘தம்பி... அமரர் ஊர்திக்கு போன் பண்ணு’ என்கிற அளவுக்கு ‘கொலகார’ ரசிகர்கள் பெருகி சினிமாவை கொஞ்சம் கொஞ்சமாக கிருஷ்ணாயில் ஊற்றி எரித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் லேசாக பிக்கப்…

பூலோகம் வாங்குனாதான் ஐ! கத்திக்கு சிக்கல் தரும் தயாரிப்பாளர்

இனிமேல் படங்களை ரிலீஸ் பண்ணுகிற பொறுப்பையும் இந்திய தேர்தல் ஆணையத்திடம் கொடுத்தால்தான் நிம்மதியாக நடக்கும் போலிருக்கிறது. அந்தளவுக்கு குழி பறிக்கும் வேலைகள்... குப்புற தள்ளும் சோதனைகள்... என்று பெரிய ஹீரோக்கள் ‘அனுபவிக்கிறார்கள்’. அதுவும்…