கமர் கட்டுன்னு நினைச்சு அசால்ட்டா கடிச்சா, பல்லே பணால் ஆகிடும் சமயத்துல... என்பதுதான் இந்த படத்தின் கான்செப்ட்! டைரக்டர் ராம்கி ராமகிருஷ்ணன் சொல்ல வரும் அந்த கமர்கட், படத்தின் ஹீரோக்களான ஸ்ரீராம், யுவன் இருவரையும்தான்.
‘அட பொன்னான…
‘ஜிகிர்தண்டா’ ரீமேக் ரைட்ஸ் விவகாரத்தில் அப்படத்தின் தயாரிப்பாளர் பைவ் ஸ்டார் கதிரேசன் மீது புகார் கொடுத்திருந்தார் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். அந்த ரைட்சை தனக்கு தெரியாமலே விற்றுவிட்டார் என்றும், அந்த பணத்தில் நாற்பது சதவீதம் தனக்கு…
‘சவுக்காரம்’ என்ற சொல்லையே சம்ஹாரம் ஆக்கிவிட்டது காலம்! இந்த லட்சணத்தில் ‘உருக்காங் கல்’ தெரியுமா உலகத்திற்கு? செங்கல்லை விட கடினமாக, பாறாங்கல்லை விட இலகுவாக இருப்பதுதான் இந்த உருக்காங் கல்! செங்கல் சூளையில் எப்படியோ எக்குத்தப்பாக வெந்து,…
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னையில் நிருபர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
“இலங்கைத் தமிழர்களின் துயரத்தில் பிறந்தது நாம் தமிழர் கட்சி. இன்று தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் போட்டியிடும் அளவுக்கு…
திரையுலகத்தை சேர்ந்த யாரும் அய்யப்பனை மறந்திருக்க முடியாது. சன் டி.வி யின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி சக்சேனாவுடன் இவரும் சேர்த்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதும், சிறையில் போலீசாரால் தாக்கப்படுவதாக பிரஸ் முன் கண்ணீர் மல்க…
‘நான் பொம்பள ரஜினிடா’ என்கிற அளவுக்கு எந்த விஷயத்தை கொளுத்திப் போட்டாலும், சூடாக வியாபாரம் ஆகிக் கொண்டிருக்கிறார் நயன்தாரா. அதற்காகவே அவரை சுற்றி சுற்றி ரவுண்டு கட்டுகிறது மீடியா. இந்த நேரத்தில்தான் இன்னொரு செய்தி. ஆனால் இது நயன்தாராவின்…
அப்பா வெண்பா எழுதினால் பிள்ளை ஹைக்கூ எழுதுவதுதானே வேருக்கும் மரியாதை, பூவுக்கும் அழகு! அந்த இலக்கணத்தை அப்படியே பின் பற்றுகிறார் ஸ்ருதி. கமல் ஒரு தேர்ந்த கவிஞர் என்பதை பல நேரங்களில் நிரூபித்திருக்கிறார். பாவம்... பிழைத்துப் போகட்டும்…
‘கருத்து சுதந்திரம் கருத்து சுதந்திரம்னு ஒண்ணு இருக்கு, ஆனால் அது ஏட்டளவில் பேச்சளவில்தான் இருக்கா? செயலளவில் இல்லையா?’ என்றெல்லாம் குமுறிக் கொண்டிருக்கிறார் ஒரு இயக்குனர். அதற்கு காரணம் அவர் இயக்கிய உயிர்ப்பான படம் ஒன்றுக்கு, தடிப்பான…
இனிமேல் ஹீரோதான் என்ற முடிவுக்கு வந்துவிட்டார் சந்தானம். வடிவேலு ஓய்ஞ்ச நேரத்தில் உள்ளே வந்த சந்தானம், தனது வாக்கு மற்றும் நாக்கு வன்மையால் ஸ்டிராங்கான இடத்தை பிடித்துவிட்டார். வடிவேலுவே திரும்ப வந்தாலும், இனி சந்தானத்தை கெட்டவுட் சொல்ல…
‘எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது’ என்ற சந்தோஷத்திலிருக்கிறார் நயன்தாரா! கடந்த ஒரு மாதகாலமாகவே அவ்வப்போது அவரது புதிய காதல் பற்றி எழுதுவதற்கும் பேசுவதற்குமாக சுற்றி சுற்றி வந்த மீடியா, நேற்று அதை தனது முழு நேர பணியாகவே எடுத்துக் கொண்டது.…
‘என்னவோ தெரியலைப்பா... அவரு இப்பல்லாம் அப்படிதான் நடந்துக்குறாரு’ என்கிறார்கள் அஜீத் குறித்து. அதை சொல்வதற்கு முன் ஒரு பிளாஷ் பேக்! அதுவும் நமது நியூதமிழ்சினிமா.காம் வாசகர்களுக்காக. ‘காதல் கோட்டை’ படம் தயாராகிக் கொண்டிருந்த நேரம். அதற்கு…
தாலி கட்டி அட்சதை விழுகிற வரைக்கும் கூட நடிகர் நடிகைகள் திருமணங்களில் திடீர் மாற்றம் வரலாம் என்பதற்கு மேலும் ஒரு உதாரணம் நம்ம த்ரிஷா வருண்மணியன் விவகாரம்தான்! ‘நாங்க பிரிஞ்சுட்டோம்’ என்று த்ரிஷாவே அதிகாரபூர்வமாக அறிவித்த பிறகும்,…