இளம் நடிகை ஷாக் -மனிஷா கொய்ராலா அவ்வளவு ஆறுதலாக நடந்து கொண்டாரா?

உவமைகள் எல்லாம் உண்மைகளானால் உலகம் தாங்குமாடா கலகநாதா? புனல் மின்சாரம், அனல் மின்சாரமெல்லாம் அவசியமேயில்லை. ‘மீனா கண்ணே... கண்ணே மீனா!’ என்று கவிதையிலே மின்சாரம் எடுத்து, எழுத்திலேயே சம்சாரம் பிடிப்பவர் பார்த்திபன். எப்பவோ அவர் எழுதிய…

கார்த்திகா அப்படி ஆனதுக்கு காரணம் நான்தான்! ஒளிப்பதிவாளர் ஏகாம்பரம் தந்த அதிர்ச்சி

தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு என்று நான்கு மொழிகளில் சுமார் 18 படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியிருக்கிறார் ஏகாம்பரம். ‘புறம்போக்கு’ அவரது ஒளிப்பதிவில் வந்திருக்கும் லேட்டஸ்ட் படம். இனி வரவேண்டிய படங்களும் லிஸ்ட்டில் இருக்கின்றன.…

சிம்புவால் அவதி? பஞ்சாயத்துக்கு வந்த பாண்டிராஜ்- டிஆர்

நேற்று விசேஷமான நாள்! யாருக்கு என்றால் மட்டும் பதில் சொல்வது கஷ்டம். ஏன்? பிரச்சனை அப்படி சாமீய்.... ‘சிம்புவுடன் மீண்டும் சேர்ந்து நடிக்கிறீங்களா?’ என்று நயன்தாராகிட்டயே கேட்போம் என்கிற அளவுக்கு தன்னம்பிக்கை திலகம் பசங்க பாண்டிராஜ். அதே…

நகுலுக்கு ஏனிந்த வேலை?

‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ படத்தில் நகுலின் நடிப்பை நன்றாகவே ரசிக்க முடிந்தது. ஏன்? ஓவர் ஆக்டிங் உடம்புக்கு ஆகாது என்று அவரை கட்டுப்படுத்தி நடிக்க வைத்திருந்ததுதான். அது திரையரங்கில் நல்லபடியாக ஓடி தயாரிப்பாளரை காப்பாற்றிய படமும்…

புறம்போக்கு விமர்சனம்

‘யாருக்கோ தூக்கு, யாருக்கோ ஒப்பாரி’ என்பது போலவே தூக்கு தண்டனைகளை அணுகும் தமிழ்நாட்டு குடிமகன்களை நிறுத்தி, சட்டை காலரை பிடித்து உலுக்குகிறது படம்! சட்டம், கடமை, குற்றம், நீதி, பொதுவுடமை, நக்கல், நையாண்டி என்று எல்லா விஷயங்களையும்…

‘ஹோல் சேல் ரேட்ல கொஞ்சம் கும்மிருட்டு கிடைக்குமா?’ இதுதான் நம்ம டைரக்டரோட இன்பாக்ஸ் மனசு?

வெளிச்சத்துல எடுக்கணும். இருட்டுல பார்க்கணும். இதுதான் சினிமா சூத்திரம்! சிலரோட சூத்திரமே வேற... அவங்க தேடுற அந்த இருட்டு அவங்க மனசுலயே இருக்கும். அதுவும் போதாது என்று ‘ஹோல் சேல் ரேட்ல கொஞ்சம் கும்மிருட்டு கிடைக்குமா?’ என்று அலைவார்கள்!…

வௌக்குமாறு பிஞ்சுரும்… சுற்றி வந்த ஹீரோக்களை சொல்லியடித்த நடிகை!

‘மவனே... கையில கெட்ச்ச? நாஸ்திதான்!’ புரிஞ்சுருக்குமே? இது சென்னை பாஷைதான். ‘வந்தா மல’ என்றொரு படம். இகோர் இயக்கியிருக்கிறார். கலாபக் காதலன், திக் திக் திக், தேன்கூடு என்று சில படங்களை எடுத்த இகோர், ஒரு பிரபல இயக்குனர் கம் நடிகரின் ரகசிய…

36 வயதினிலே – விமர்சனம்

‘டை’ அடிக்கிற ஆன்ட்டிகளுக்கெல்லாம் ‘ஷை’ அடிக்கிற மாதிரி ஆரம்பிக்கிறது படம்! படத்தில் வருகிற பாடல் வரிகளுக்கேற்ப ‘நாலு கழுத வயசானா எல்லாமே போச்சா...?’ என்று கவலைப்படுகிறார்கள் தியேட்டருக்குள்ளிருக்கும் பேரிளம் பெண்கள். கடைசியில் கவலைப்பட்ட…

கண் தொறந்தாரு ஏழுமலையான்! காலை வாரிடுச்சே விதி? ரஜினியால் திகைத்த தயாரிப்பாளர்!

சினிமாவில் தொழிலை தொழிலாக நினைத்து தெய்வ பக்தியுடன் செய்தாலும், நஷ்டம் கதவை தட்டி ‘நல்லாயிருக்கியா?’ என்று நக்கலடிக்காமல் போகாது. ஒரு காலத்தில் குடும்ப படங்களாக எடுத்து பெயரையும் பொருளையும் சம்பாதித்த அந்த தயாரிப்பாளருக்கு அதற்கப்புறம்…

மீண்டும் பாலகிருஷ்ணாவுக்கு கால்ஷீட்! நயன்தாரா முடிவால் முன்னணி ஹீரோக்கள் ஷாக்?

நயன்தாரா போல ஒரு விஷயத்தை மேஜிக் பண்ணுகிறவர்கள் யாரும் இல்லை. அதனால்தான் இத்தனை வருட காலம் அவரால் திரையுலகத்தில் நிலைத்து நிற்க முடிகிறது. ஒரே குட்டையில் மட்டையாக ஊர்ந்தால், மட்டையும் அழுகும், குளமும் நாஸ்தி என்கிற விஷயம் தெரிந்தவர்.…

சகாப்தம் படம் பார்த்தீங்களா? நிருபர் கேள்வியால் வடிவேலு அதிர்ச்சி!

எலியோ, புலியோ, சில நாட்கள் தலை காட்டாமல் திடீரென தலை காட்டினால் களை கட்டும்தானே? வடிவேலுவின் வரவும் அப்படிதான் இருந்தது. மூன்று மணிக்கு அறிவிக்கப்பட்ட பிரஸ்மீட்டுக்கு நாலரைக்கு மணிக்கு அவர் வந்து சேர்ந்தாலும், ஜிகினா பாணியில் மூத்த…

திருட்டுக்கல்யாணத்துக்காக சிம்பு  – ஆன்ட்ரியா பாடிய பாட்டு

ஸ்ரீ செந்தூர் பிக்சர்ஸ் என்ற புதிய பட நிறுவனம் சார்பாக C.வெங்கிடுபதி, S.பாலசுப்ரமணியம் K.A.சசிபிரகாஷ் ஆகியோர் தயாரிக்கும் படம் “  திருட்டுக்கல்யாணம் “   கதாநாயகனாக ரங்காயாழி என்ற புதுமுகம் அறிமுகமாகிறார். கதாநாயகியாக தேஜஸ்வீ…

இதென்னடா வனிதாவுக்கு வந்த சோதனை?

‘படத்தை கஷ்டப்பட்டு எடுக்கறது தயாரிப்பாளர். நடுவுல வந்து தியேட்டர் போட்டுக் கொடுக்கிற சில பேரு, தயாரிப்பு நிறுவனத்தை விட பெரிசாக அவங்க கம்பெனி பெயரை போட்டுக்குறாங்க. முன்னெல்லாம் நாங்க இப்படி தியேட்டர் போட்டுக் கொடுக்கிற அந்த நபரை அல்லது…

ஆடே ஆடே சவுக்கியமா? அப்புறம் வெட்டுவேன், பொறுத்துக்கணும்?

வைகாசி பொறந்தாச்சு படத்தில் பிரசாந்த்தை அறிமுகப்படுத்தியவர்தான் இயக்குனர் ராதாபாரதி. அதற்கப்புறம் கிழக்கே வரும் பாட்டு போன்ற சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துவிட்டு அப்படியே காலாற வேறு வேற லாங்குவேஜ் படங்களை இயக்க போய்விட்டார். கன்னடம்,…

வெங்கட் பிரபுவை கண்காணித்த சூர்யா! என்னாவொரு உஷாரு?

‘ஆங்கில டைட்டிலா இருக்கே?’ன்னு பொதுநலப் பிரியர்கள், சமூக சிந்தனையாளர்கள், மொழிப்போர் தியாகிகள் எல்லாரும் கூடி நின்று கேட்பதற்கு முன்பே சொல்லிவிட்டார் வெங்கட்பிரபு! ‘மாஸ்னா அது இங்கிலீஷ் மாஸ் இல்லீங்க. தமிழ்தான்! படத்துல சூர்யா பேரு…