விஜய் ஏமாத்திட்டாரு… மீண்டும் ஒரு கத்தி கதை!

‘கத்தி’ படத்தின் கடைசி சொட்டு கலெக்ஷனும் அறுவடை ஆகிவிட்டது. ஆனாலும் ‘அந்த கதை எங்கிருந்து வந்த கதை தெரியுமா?’ என்கிற கோஷம் மட்டும் குறைந்தபாடில்லை. மீஞ்சூர் கோபி விஷயம் நீளுமா? அவ்ளோதானா? என்கிற நினைப்பெல்லாம் கூட மறந்த நிலையில் சினிமா…

வருஷத்துக்கு பத்து நாட்களில்தான் பெரிய படங்கள் ரிலீஸ்? -தயாரிப்பாளர் சங்கம் கிடுக்கிப்பிடி

இந்த முடிவு தனிப்பட்ட ஆஸ்கர் ரவிச்சந்திரனுக்காக கூட எடுக்கப்பட்டிருக்கலாம். ஏனென்றால் ஒவ்வொரு படங்கள் வெளிவருகிற போதும், என்னோட ஐ வருது என்று புரளியை கிளப்பி சம்பந்தப்பட்ட படங்களின் வயிற்றில் புளியை கரைத்து வருகிறார் அவர். எனவே…

மீண்டும் நடிப்பு… ஷாம்லி முடிவு! அஜீத் ஆசிர்வாதம்?

‘என் கண்ணையே உங்ககிட்ட ஒப்படைக்கிறேன். அதில் ஆனந்த கண்ணீரைதான் பார்க்கணும்’ என்று மகளை அஜீத்திடம் ஒப்படைத்துவிட்டு ‘அக்கடா’ என்று சினிமாவை விட்டே ஒதுங்கிவிட்டார் ஷாலினியின் அப்பா. தன் இரண்டாவது மகளான ஷாம்லியையும் நடிப்பிலிருந்து கரையேற்றி…

மீண்டும் மீண்டும் புகழும் கார்த்தி மைம் கோபியும் மகத்தான தொண்டும்!

மெட்ராஸ் படத்தில் கார்த்தி யாரை வியந்தாரோ இல்லையோ? படத்தில் பங்காற்றிய மைம் கோபியை பற்றி அவர் பேசாத மேடையில்லை. பேசா நாடகம் மூலம் ஏராளமான கருத்துக்களை மக்களிடையே பேசி வருபவர்தான் இந்த மைம் கோபி. அப்படிப்பட்டவர் ஒரு நிகழ்ச்சிக்கு…

நானா கதை எழுதினேன்? என் பெயரை ஏன் சேர்க்கணும்? லிங்கா பிரச்சனையில் ரஜினி கேள்வி.

ஒருவழியாக கத்தி கதை பிரச்சனை ஓய்ந்துவிட்டது என்று நினைத்தால், அது ஐதராபாத்தில் மையம் கொண்டிருக்கிறது. அங்கிருக்கும் ஒரு இணை இயக்குனர், கத்தி என்னுடைய கதை என்று அங்குள்ள சங்கங்களிடம் புகார் கொடுத்திருக்கிறார். இதற்கிடையில் லிங்கா கதை…

விஷாலின் நடிகர் சங்க கட்டிட முயற்சி அவ்ளோதானா? சரத்குமார் பதிலால் குழப்பம்!

நாங்களே ஒரு படம் எடுத்து அதில் வரும் வருமானத்தில் நடிகர் சங்க கட்டிடத்தை கட்டுவோம் என்று விஷால் முயற்சிக்கிறார். ஆனால் அந்த திட்டத்திற்கு மூடுவிழா நடத்தும் முடிவில் இன்று பதிலளித்திருக்கிறார் நடிகர் சங்க தலைவர் சரத்குமார். இதையடுத்து…

லட்சுமி ராமகிருஷ்ணனின் விமர்சனத்தை மதிக்கிறோம்! திருடன் போலீஸ் இயக்குனரின் கண்ணியம்!

ஒரே சினிமாவில் இருந்தாலும் ஒருவரையொருவர் பிராண்டிக் கொள்கிற சீசன் போலிருக்கிறது இது. அண்மையில் வெளிவந்த ‘திருடன் போலீஸ்’ படம் திரையரங்குகளில் சிறப்பான கலெக்ஷனோடு முன்னேறிக் கொண்டிருக்கிறது. போன வார படங்களில் பாராட்டையும் கலெக்ஷனையும்…

முதல்வனே… வனே… வனே…? அதிர்ச்சியுடன் திரும்பிய சினிமாக்காரர்கள்

திருட்டு விசிடி க்கு எதிராக உப்பு சத்யாகிரக போராட்டம் நடத்தியே தீருவது என்று முழு மூச்சுடன் கிளம்பிவிட்டது தமிழ் திரையுலகம். ‘எவன் போட்ட முதலீட்டை, எவன் சுருட்டி தின்பது?’ என்கிற அவர்களது கேள்விக்கு ஒருவரும் மறுப்பு சொல்லவே முடியாது.…

கை மாறிய ஐ ! கண்ணீர் வடிக்குது மற்றவர்களின் ஐ

ஐ எப்போது ரிலீஸ்? இந்த கேள்விதான் இப்போது சிறு பட தயாரிப்பாளர்களை பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கிறது. டிசம்பர் 12 ல் ரஜினியின் ‘லிங்கா’ வரவிருப்பதால், அன்றிலிருந்து பொங்கல் வரைக்கும் எந்த படத்தை திரையிட்டாலும் ரிசல்ட் முட்டைதான்! லிங்கா…

அரெஸ்ட் வாரண்ட் வரைக்கும் போன விஜய் சேதுபதி பட பஞ்சாயத்து!

தமிழ்சினிமாவில் மிக முக்கியமான தயாரிப்பாளர்களில் ஒருவர் ஜே.எஸ்.கே சதீஷ். ‘நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்’, ‘தங்க மீன்கள்’ போன்ற தரமான படங்களை துணிச்சலாக வாங்கி வெளியிட்டு வருபவர். சூப்பர் படத்தையும் சுமாரான படமாக்குகிற ஆட்கள் புழங்குகிற…

என்கேஜ்மென்ட்டை த்ரிஷா மறுப்பது ஏன்? பின்னணியில் ‘என்னை அறிந்தால்?’

த்ரிஷாவுக்கு நிச்சயதார்த்தம் ஆச்சா, இல்லையா? எப்போ கல்யாணம்? தேனிலவுக்கு எந்த நாட்டுக்கு ட்ரிப்? இப்படி ஓயாத கேள்விகளால் துளைபட்டு கிடக்கிறது தமிழகம். சிலவற்றில் தலைப்பு செய்தியாகவும், சிலவற்றில் நாலாம் பக்க செய்தியாகவும் இருந்தாலும்,…

அஜீத் சார் இருந்தும் அப்படி நடந்துருச்சே? ஒரு தாங்கொணா அதிர்ச்சி!

எல்லாம் இந்த ‘என்னை அறிந்தால்’ ஷுட்டிங் பஞ்சாயத்துதான்! படத்துக்கு ‘வசூல்’ என்று பேர் வச்சுருக்கோம். நீங்க உருப்படியா ஒரு தலைப்பு சொல்லலேன்னா நாங்க அதை அறிவிக்கிறதை தவிர வேறு வழியில்லை. இப்படி ஒரு தகவல் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம்…

வருண் மணியனுடன் திருமணமா? அது வதந்திங்க… த்ரிஷா மம்மி மறுப்பு

த்ரிஷாவுக்கு இனிமேலும் கல்யாணம் தள்ளிப் போனால், தமிழனின் மனசு என்ன பாடு படுமோ? இன்று அவரது திருமண செய்தியை அவருக்கே தெரியாமல் வெளியிட்டுவிட்டது மீடியா. பிரபல தொழிலதிபரும், வாயை மூடி பேசவும், காவியத்தலைவன் போன்ற படங்களின் தயாரிப்பாளர்களில்…

இப்பதான் புரியுது கஷ்டம்! நடிகர் விக்னேஷ் பேச்சால் பரபரப்பு

வெகு காலம் கழித்து நடிகர் விக்னேஷை ஒரு விழாவில் பார்க்க முடிந்தது. பந்து படத்தின் பாடல் வெளியீட்டு விழாதான் அது. சினிமாவில் அறிமுகமாவதற்கு முன் அவர் எப்படி பந்து போல பந்தாடப்பட்டார் என்பதை வியர்வை வழிய வழிய அவர் சொல்லி முடித்தபோது…

மானாட மயிலாட! மிஸ்டு கால் வந்து வாழ்க்கையிலே கூத்தாட?

ராங் - கால்களையே கூட ரைட் கால்களாக்கி பொழுது போக்குகிற காதல் இளவரசன்கள் சுற்றி திரிகிற டவுன் இது. செல்போன் கலாச்சாரம் வந்த பின்புதான் தமிழனின் கலாச்சாரம் கண்றாவியானதாக ஒரு புள்ளி(ராஜா) விபரம் தெரிவிக்கிறது. இப்படி திரும்புன திசையெல்லாம்…

அருந்ததி… வாயை அடக்கு! தன் பட ஹீரோயின் மீதே கடும் கோபத்தில் டைரக்டர் கேபிள் சங்கர்

ஒரு படத்தின் நாயகி அவர் நடித்த படத்தை உயர்த்தி வைத்து பேசுவதற்கு எல்லா உரிமையும் உண்டு. ஆனால் அது மற்ற இயக்குனர்களையும் தயாரிப்பாளர்களையும் ‘ஹர்ட்’ பண்ணாத வரைக்கும்! இதனால் எந்த இயக்குனர் ஹர்ட் ஆனார்? என்பதை பிறகு பார்ப்போம். பேசியது…

ஆண்டவன் நினைச்சாதான் அரசியல்! ரஜினியின் ‘ மறுபடியும் மொதல்லேர்ந்தா ’ ஸ்பீச்!

லிங்கா ஆடியோ வெளியீட்டு விழாவில் ரஜினி ஸ்பீச்- இந்த விழாவில் பலர் நிறைய விஷயங்கள் பற்றி பேசி விட்டனர். எனக்கு என்ன பேசுவது என்று புரியவில்லை. உடம்பு சரியில்லாமல் ஆஸ்பத்திரியில் இருந்தபோது மீண்டும் நடிக்க முடியுமா? டான்ஸ் ஆட முடியுமா?…