‘கூவுறதுல நம்பள மிஞ்சுருவாரு போலிருக்கே’ ரஜினி மன்ற தலைவர்களையே மிரள வைத்த அமீர்?

லிங்கா பாடல் வெளியீட்டு விழா சத்யம் வளாகத்தில் நடைபெற்றது. இந்திய திரையுலகமே ஒன்று சேர்ந்து இத்தனை வருடங்களாக தராத அவமானங்களையெல்லாம் தாண்டி உள்ளே சென்ற பத்திரிகையாளர்களுக்கு அவரவர் பலத்திற்கு ஏற்ப பல்வேறு கவுண்டர்கள் திறக்கப்பட்டிருந்தன.…

‘வாடா… கூலிங்கிளாஸ். வந்து பதில் சொல்லு’ மிஷ்கினின் மானத்தை வாங்கிய பாலா!

‘வித்தை கர்வம்’ என்பார்கள் சிலரது பேச்சை கேட்பவர்கள். நேற்று பாலா பேசியது வித்தை கர்வத்தினாலா? அல்லது விதண்டாவாதத்தினாலா? என்பதை நடுவர் மன்ற குழுவை வைத்துதான் முடிவு செய்ய வேண்டும். அப்படியொரு நக்கல் அவரது பதில்களில். அவர் கலந்து கொள்ளும்…

ஹன்சிகா வேணும்னு கேட்டேன், கொடுத்துட்டாங்க… இயக்குநர் ஏ.ஆர்.ராஜசேகர் பேட்டி

விஷால் நடித்த ‘சத்யம்’ படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் ஏ.ஆர்.ராஜசேகர்.தற்போது சித்து, ஹன்சிகா நடிக்கும் ‘உயிரே உயிரே’ படத்தை இயக்கிவருகிறார். “காதலைக் கொஞ்சமும் குளிர் குறையாமல் ஜில்லென்று பிரதிபலிக்கிற படம் இது.…

வரம் கேட்கும் சாமிக்கு குரங்காட்டம் காமிச்சுராதீங்க கண்ணுங்களா?

‘ஆனந்த கும்மி’ என்ற படத்தை தயாரித்தவர் இசைஞானி இளையராஜா. அவரது அண்ணன் ஆர்.டி.பாஸ்கர் தமிழில் ஏராளமான படங்களை தயாரித்திருக்கிறார். மகன் யுவனுக்கும் அந்த ஆசை இருக்கிறது. இப்படி படத் தயாரிப்பு விஷயத்தில் இன்னும் பசுமையாகவே இருக்கிறது அவரது…

கெண்டை முள்ளு தொண்டையில மாட்டுன மாதிரி திருதிருன்னு முழிக்குது கோடம்பாக்ஸ்

இதுவும் சம்பள மேட்டர்தான். தமக்கு வேண்டப்பட்ட நடிகைன்னா இயக்குனர்களே கொடியை உச்சத்தில் பறக்க விடுவார்கள். அப்படியொரு அசம்பாவிதம்தான் இது. தமிழ்சினிமாவில் தத்தி தத்தி முன்னேறி வருகிறார் ப்ரியா ஆனந்த். அவர் நடித்த படங்கள் எதுவும் ஓடவில்லை…

நார் வச்சு பூவ கட்றதுக்குள்ள நரம்ப வச்சு உசுர கட்டிடுவாங்க போலிருக்கே?

படமே ஓடாவிட்டாலும் படத்திற்கு படம் சம்பளத்தை ஏற்றும் நடிகர்களுக்கு எதிராக ஏதாவது ஸ்பெஷல் கூட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டால்தான் உண்டு போலிருக்கிறது. ஒவ்வொரு படங்கள் வெளியாகும் போதும், கணக்கெழுதும் பேப்பர்தான் கை கண்ட பலன் என்கிற அளவுக்கு…

திருடன் போலீஸ்- விமர்சனம்

சிம்மக்குரலோன் சிவாஜி தன் நாபிக் கமலத்திலிருந்து வசனத்தை பீய்ச்சிய காலம் தொட்டே காக்கி சட்டை கதைகள் தமிழ்சினிமாவில் நிறைய உண்டு. லத்தியால் ஒத்தியெடுக்கிற கதைகளும் வந்ததுண்டு. லத்தியே பிய்த்துக் கொண்டு போகிற அளவுக்கு போட்டுத் தாக்கிய…

முடிஞ்சா பாருங்க… அலறவிடும் ஸ்ரீதிவ்யா

அந்தஸ்து ஏற ஏற அலட்டலும் ஏறும் என்பது உலகறிந்த பொதுக்குறள்தான். அதற்காக றெக்கை முளைச்சதும் பறக்கவிட்டா வளர்த்தவனின் முதலீடுக்குதான் நஷ்டம் வந்து சேரும். அதனால் விட மாட்டேன் என்று மார் தட்டிக் கொண்டு கிளம்ப தயாராகியிருக்கிறார்களாம் இரண்டு…

கயல் – பிரமிக்க வைக்கும் சுனாமி

இரண்டரை வருடம் ஒரு படத்தை இயக்குவதும், அதற்கும் ஒரு தயாரிப்பாளர் பணத்தை இறைத்துவிட்டு பொறுமையோடு காத்திருப்பதும், ‘வௌங்கிரும்டா...’ டைப்பான அலுப்புதான். ஆனால் பிரபுசாலமன் திரையில் நிகழ்த்திக்காட்டியிருக்கும் அந்த அற்புதத்திற்காக இன்னும்…

மதன்கார்க்கிக்கு சத்யராஜ் அனுப்பிய வாட்ஸ் அப் மெசேஜ்

சிபிராஜ் சினிமாவில் நடித்து நாலு வருஷம் இருக்குமா? நாற்பது வருஷம் கூட இருக்கட்டுமே, நமக்கென்ன? என்கிற மனநிலையில்தான் இருக்கிறது நாடு. இருந்தாலும், ‘நல்ல படத்தோடு வந்து உங்க எண்ணத்தை மாத்தல, என் பேரை மாத்திக்குவேன்’ என்கிற ரேஞ்சுக்கு…

பல கோடி கேட்டு மிரட்றாங்க – விஜய் சேதுபதி அவர்தான் இரண்டு கோடி தர்றதா ஒத்துக்கிட்டாரு…

வளர்ந்தவங்களை வளைக்கிறதுல காட்டுற ஆர்வத்தை, தொலைஞ்சவங்களை தேடுறதுல காட்டுறதில்ல எந்த தயாரிப்பாளரும். இதில் விஜய் சேதுபதி எந்த ரகம்? அவருக்கு அட்வான்ஸ் கொடுத்துவிட்டு பின்னாலேயே திரிந்து கொண்டிருக்கிற ஸ்டுடியோ 9 சுரேஷ் எந்த ரகம்? முடிஞ்சா…

ஜெய் ஹிந்த் 2- விமர்சனம்

நாட்டுல ஒரு பிரச்சனைன்னா நாக்குக்கு அடியிலிருந்து கோபம் வரும் அர்ஜுனுக்கு. இரு தோள்களை விரித்து காற்றிலிருந்து மின்சாரம் எடுத்தாவது ஷாக் அடிப்பார் துரோகிகளை. அவரது ஃபார்முலாவிலிருந்து சற்றும் மாறாத படம். ஆனால் இந்த முறை தேசியக் கொடி,…

நடிகர் பத்மஸ்ரீ கமலஹாசன் அவர்களுக்கு ஒரு பகிரங்க கடிதம் – மாரிசெல்வராஜ்

நடிகர் பத்மஸ்ரீ கமலஹாசன் அவர்களுக்கு ஒரு சேரிப்பையனின் பகிரங்க கடிதம்: வணக்கம் எனக்கு எட்டு வயசாகும்போது என் கண்முன்னே எங்கள் வீடு எரிந்துகொண்டிருந்த நடு இராத்திரி ஒன்றில் எழுத நினைத்த கடிதம் .வெகு காலதாமதம் ஆகிவிட்டது இந்த இருக்கையும்…

ஐஐடி இளைஞர் ஜாஸ்மினை மணந்தார் நடிகை பத்மப்ரியா! அர்ஜென்ட்டாக நடந்த ஆர்டினரி திருமணம்!

‘காட்டி’ நடித்து பெயர் வாங்கும் நடிகைகளுக்கு மத்தியில் ‘நடித்துக்காட்டி’ பெயர் வாங்கியிருப்பவர் பத்மப்ரியா. தென்னக மொழிகளில் சுமார் 48 படங்களில் நடித்திருக்கும் பத்மப்ரியா, தமிழில் டைரக்டர் சேரனின் அறிமுகம். தேசிய விருதுகள் உள்ளிட்ட…

கத்தி கதை திருட்டு வழக்கு வாபஸ்! வேறொரு வியூகம் வகுக்கிறாரா கோபி? வெளிவராத பின்னணி குமுறல்கள்!

நேற்று மாலை ‘கத்தி’ கதைத் திருட்டு விவகாரம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்திற்கு வந்தது. அப்போது ஏ.ஆர்.முருகதாஸ் மீது போட்டிருந்த வழக்கை வாபஸ் பெற்றுவிட்டார் மீஞ்சூர் கோபி. நீதிமன்றமும் கோர்ட் நேரத்தை வீணடித்ததாக கோபிக்கு ஆயிரம் ரூபாய்…