Browsing Tag

kisukisu

12 கோடியானது விக்ரம் சம்பளம்! பகீர் ஆன தயாரிப்பாளர்

போட்டிக்கு சரியான படங்கள் இல்லாததால் பொட்டியை நிரப்பிக் கொண்டிருக்கிறது இருமுகன்! கன்னாபின்னாவென்று கல்லா கட்டிக் கொண்டிருக்கும் இந்தப்படத்தால் தயாரிப்பாளர் தப்பித்தார் என்பது ஒரு பக்கம் சந்தோஷமாக இருந்தாலும், ‘சிக்கு விழுந்த குடுமி,…

பார்வை அற்றவராக நடிக்கிறார் கமல்! பேச்சு வார்த்தைகள் விறுவிறு…

கமல் மாதிரியான கலைஞர்கள்தான் இந்த சமூகத்தின் பெருமை என்று நாம் நம்புகிறோமோ, இல்லையோ? கேரளா நம்புகிறது. அவருக்கு செவாலியே விருது கிடைத்த அடுத்த சில நிமிஷங்களில் குவிந்த ஓராயிரம் விஐபி வாழ்த்துகளில், அண்டை மாநிலமான கேரளாவிலிருந்து வந்த…

கடைசியா சூர்யா நடிக்கும் படத்தின் கதை இதுதானா? அட விக்னேஷ் சிவனே…!

நயன்தாராவின் ‘நண்டுபிடி’ முயற்சிக்கு இணங்கி, விக்னேஷ் சிவனுக்கு கால்ஷீட் கொடுத்துவிட்டார் சூர்யா. இந்தப்படத்திற்காக 60 நாட்கள் மட்டும் கால்ஷீட் கொடுத்திருக்கும் சூர்யா, அப்படியே இன்னொரு கண்டிஷன் போட்டிருப்பதாகவும் தகவல்கள் கசிகின்றன.…

பெரிய அஜீத்துன்னு நினைப்பு! சினிமா விழாவில் ஜெய்யை வெளுத்த தயாரிப்பாளர்!

தலையை சுற்றி வட்டம் கட்டி வெளிச்சம் அடிக்கிற நினைப்புடனே சுற்றி சுற்றி வருகிறார்கள் ஹீரோக்கள். இவர்களில் பாதி பேருக்கு, “உங்க பேட்டரி காலியாகிருச்சு தம்பி” என்று புரிய வைப்பதற்குள் பெரும் பாடு பட்டு விடுகிறது உண்மை! சொந்தப்பட…

கடைசியில இப்படி சொல்லிட்டாரே? விஜய்யால் பார்த்திபன் ஷாக்!

ஒரு காலத்தில் புதுமைப்பித்தனாக இருந்த பார்த்திபன், அந்த வேஷத்தை மெயின்ட்டெயின் பண்ணுகிறேன் பேர்வழி என்று அடிக்கிற கூத்துகள், அண் சகிக்கபுள்! ஊரில் எந்த விஷயம் நடந்தாலும், புதுமை என்ற பெயரில் அவர் உளறித் தள்ளுவதை ஒரு கட்டத்திற்கு மேல்…

பப் ஒன்று… பலகாரம் ரெண்டு! கவ்வத் துடித்த பூனைகளாக ஹீரோவும் மியூசிக் டைரக்டரும்!

ரெஜினா, மஞ்சிமா மோகனுக்கெல்லாம் பப்புக்கு போகிற பழக்கம் இருக்கா? என்று கேட்டு, ‘ஆமாம்’ என்ற பதில் வந்தால், சொசைட்டியில் சில பல தற்கொலைகள் விழுந்தாலும் விழும்! அவ்ளோ நம்பிக்கை அந்த குத்துவிளக்குகள் மீது! ஆனால் அவ்விருவரும் சமீபத்தில் ஒரு…

கள்ளக்காதல்? வில்லனை நல்வழி படுத்த முயலும் பெரிய ஹீரோ!

இந்த செய்தியில் யார் பெயரையும் வெளிப்படையாக சொல்லிவிட முடியாது. ஆனால் விவகாரம் ரொம்பவே டேஞ்சர். “நீங்க சொல்லப்போறஅந்த நடிகர் மூன்றெழுத்து ஷ் மருமகனா?” என்றெல்லாம் கேள்வி கேட்பவர்களுக்கு, “இது அவரல்ல. அவர் படத்தில் வில்லனாக நடித்த இளம்…

ஐயா… அந்தாள நம்பாதீங்க! காலி பண்ணிருவான்… பணமுதலையை காப்பாற்றிய சிறு முதலை!

வெளிநாட்டு நிறுவனம் ஒன்று தமிழில் கோடிகளை கொட்டி படமெடுக்க வந்தது. அது அண்டை நாட்டு அதிபர் பணம் என்றெல்லாம் கூட கிலி கிளப்பினார்கள் இங்கே. போராட்டம்... ஆர்ப்பாட்டம் என்று தொடர்ந்த அத்தனை எதிர்ப்பும் கடுகு பொறிந்து கார சட்டிக்குள் விழுந்த…

நிருபரை மிரட்டினாரா பாண்டிராஜ்?

இதுவரையில்லாத ஒரு புதிய முகத்தோடு எட்டிப் பார்த்திருக்கிறார் இயக்குனர் பாண்டிராஜ். ‘பசங்க’ காலத்திலிருந்தே பத்திரிகையாளர்களுக்கும் பாண்டிராஜுக்குமான உறவு மிக மிக இலகுவாகவே இருந்திருக்கிறது. அதுமட்டுமல்ல, பத்திரிகையாளர்கள் நினைத்த…

இசை சூறாவளியை தந்திரமாக ஏமாற்றிய இயக்குனர்! மூணு கோடி ஏவ்வ்வ்வ்…. மனசு இன்னும் ஆறலையாமே?

‘இரும்பை முழுங்கிட்டு இஞ்சி ரசம் குடிச்சிக்கலாம்னு நினைச்சு தப்பு பண்ணுற ஊர்டா இது’ என்று இந்த செய்தியை படித்து முடிக்கும் போது நீங்கள் அலுத்துக் கொண்டாலும் தப்பில்லை. ஏனென்றால் இப்படியெல்லாம் ஒரு காரியத்தை ஸ்கிரீன் ப்ளே எழுதி செய்தாலும்…

இருநூறு ரூபாய் இரக்கமில்லா ஹீரோ உலகத்துல இப்படியும்தான் நடக்குது

கடைய திறந்ததும் கழுதைய கும்பிடுற வழக்கம் அநேக வியாபார ஸ்தலங்களில் இருக்கு! கும்பிட்டால் கல்லா ரொம்பிவிடும் என்பது நம்பிக்கை. ஆனால் அதெல்லாம் நிஜக் கழுதையா இருக்காது. படக் கழுதைதான்! ஒரே ஒரு பத்தியும் அதை பத்த வைக்கிற தீக்குச்சியுமா…

அவ நடிக்கணும்! அதுக்காக என்ன வேணும்னாலும் பண்ணுவேன்!

‘சவுக்காரம்’ என்ற சொல்லையே சம்ஹாரம் ஆக்கிவிட்டது காலம்! இந்த லட்சணத்தில் ‘உருக்காங் கல்’ தெரியுமா உலகத்திற்கு? செங்கல்லை விட கடினமாக, பாறாங்கல்லை விட இலகுவாக இருப்பதுதான் இந்த உருக்காங் கல்! செங்கல் சூளையில் எப்படியோ எக்குத்தப்பாக வெந்து,…

‘ஹோல் சேல் ரேட்ல கொஞ்சம் கும்மிருட்டு கிடைக்குமா?’ இதுதான் நம்ம டைரக்டரோட இன்பாக்ஸ் மனசு?

வெளிச்சத்துல எடுக்கணும். இருட்டுல பார்க்கணும். இதுதான் சினிமா சூத்திரம்! சிலரோட சூத்திரமே வேற... அவங்க தேடுற அந்த இருட்டு அவங்க மனசுலயே இருக்கும். அதுவும் போதாது என்று ‘ஹோல் சேல் ரேட்ல கொஞ்சம் கும்மிருட்டு கிடைக்குமா?’ என்று அலைவார்கள்!…

‘இந்த கார வச்சுருந்த சொப்பன சுந்தரிய இப்ப யாரு வச்சுருக்கா?’

‘இந்த கார வச்சுருந்த சொப்பன சுந்தரிய இப்ப யாரு வச்சுருக்கா?’ என்பதெல்லாம் முக்கியமில்லாத விஷயமாகிவிட்டது! சொப்பன சுந்தரி யாருட்ட இருந்தாதான் என்ன? அவளோட காரு இப்போ யாருகிட்ட இருக்கு? என்று ‘கார் கால’ மேகங்களாக கார்களை சுற்றி வர…

கடவுளே சிக்கியிருந்தாலும், கரண்டியை பழுக்க போட்டிருப்பார்

வெளிச்சத்துல எடுக்கணும். இருட்டுல பார்க்கணும். இதுதான் சினிமா சூத்திரம்! சிலரோட சூத்திரமே வேற... அவங்க தேடுற அந்த இருட்டு அவங்க மனசுலயே இருக்கும். அதுவும் போதாது என்று ‘ஹோல் சேல் ரேட்ல கொஞ்சம் கும்மிருட்டு கிடைக்குமா?’ என்று அலைவார்கள்!…

அவரோட சேர்ந்து இவரும் கெட்டுட்டாரே…?

புதுசாக ஒரு வம்பு! ஆரம்பத்திலேயே இதை தடுத்துவிட்டால் சிக்கலில்லை. சின்ன பசங்கதானே... போகட்டும் என்றால் பிற்பாடு சிக்கல்தான் என்கிறார்கள் கோடம்பாக்கத்தில். இந்த ‘வம்பு’ குறித்து வெளிப்படையாக பேச தயங்கினாலும், பெரிய பெரிய சினிமா…

ஆந்தை விழிக்கும் நேரத்தில் ஒரு அனுபவப் பொங்கல்!

லாண்டரி கடையில எலி புகுந்தா லங்கோடு கூட மிஞ்சாதல்லவா? காதல் அப்படிதான். சும்மா புரட்டி போட்டுட்டு போய்க்கிட்டேயிருக்கும். ‘அழகே... வந்து பழகேன்’னு கூப்பிடுறதுக்கு ஆயிரம் ரைட்ஸ் இருந்தாலும், அந்த காதல் மண்டிக்கால் போட்டு மனசார கெஞ்சும்!…