கேரக்டர் தம்மடிச்சா நான் என்ன பண்ணுறதாம்? தனுஷ் பதில்…

‘டங்கா மாரி ஊதாரி... புட்டுகினே நீ நாறி’ யிலிருந்தே ரி- மேல் காதலாகி கிடக்கிறாரோ என்னவோ? நாளைக்கு ரிலீசாகவிருக்கும் தனுஷின் புதுப்படத்தின் பெயரும் மாரி. இப்படத்தின் இயக்குனர் பாலாஜி மோகன். காதலில் சொதப்புவது எப்படி? வாயை மூடிப் பேசவும்...…

பேருதான் மஞ்சள்! பேக்ரவுண்டு டண்டணக்கா!

மங்களகரமா இருக்கட்டுமே என்று ‘மஞ்சள்’ என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள் ஒரு படத்திற்கு. ஆனால் கதை? அதன் களம்? எழவு வீடு பாஸ்... எழவு வீடு! ஏற்கனவே விழா, மதயானை கூட்டம், என்று சாவு வீட்டு சமாச்சாரங்கள் தமிழ்சினிமாவுக்கு பழகியிருக்கே…

சினிமாவுக்கு முழுக்கு? கானா பாலா முடிவு!

அட்டக்கத்தி படத்திலிருந்துதான் அப்படியொரு குரல் இருப்பதை கண்டு கொண்டது திரையுலகம். அதை தேடிக் கொண்டு வந்த டைரக்டர் ரஞ்சித்துக்கு மட்டுமல்ல, ஒட்டு மொத்த தமிழ் திரையுலகத்திற்கே உழைத்து உழைத்து ஓடாகிவிட்டார் கானா பாலா. எந்த படத்தை…

பொறுப்புணர்ச்சி இஸ் ஈக்குவல் டூ விஷால்! மனுஷன்னா ஒரு மனசு வேணும்ல….?

விஷாலுக்கு இருக்கிற பொறுப்புணர்ச்சிக்கு ஊரே சேர்ந்து ஒரு ஓ.... போட்டால் கூட தப்பில்லை. ஏன்? அவர் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் பாயும் புலி படத்தின் பின்னணி கதையை கேட்டால் அப்படிதான் தோன்றுகிறது. வேறொன்றுமில்லை, இந்த படத்தை தயாரிக்கும்…

எம்.எஸ்.வி யின் தாக்கம்தான் நான்! இளையராஜா உருக்கம்!

ஜூபிடர் பிக்சர்ஸ் ஸ்டுடியோவில் ரெக்கார்டிங் தியேட்டரில் தினக்கூலிக்கு வேலை செய்யும் ஒரு சிறுவனாக இருந்த எம்.எஸ்.வி. ஓய்வு நேரங்களில் இசை பயிற்சி எடுத்துக்கொண்டு தன்னுடைய திறமையை வளர்த்துக்கொண்டார். பிறகு ஒருநாள் அபிமன்யூ படத்துக்காக…

எம்.எஸ்.வி மறைவு அஜீத் அலட்சியம்!

ஒரு சகாப்தம் முடிந்தது. இனியொரு எம்.எஸ்.வி இந்த மண்ணில் பிறப்பாரா என்பதை நினைத்துக் கூட பார்க்க முடியாது. மனதாலும், நினைவாலும், பழக்கத்தாலும் ஒரு குழந்தையாகவே இருந்தவர் அவர். கவிஞர் வைரமுத்து சொன்னதை போல, அவருக்கு செல்போன் இயக்கத்…

வாலு வருமா, அல்லது…?

இப்படியொரு கேள்வி எழுந்திருப்பதில் எவ்வித உள் நோக்கமும் இருக்க முடியாது யாருக்கும். ஏனென்றால் வாலுவை சுற்றி அத்தனை பிரச்சனைகள். பிள்ளை வளர்ப்புக்கேற்றார் போலதான் பிற்காலமும் அமையும் என்பதை வாலு மிக மிக அழுத்தமாகவே உணர்த்தியிருக்கிறது.…

தள்ளி விட்டவர்களும், சறுக்கி விழுந்தவர்களும்!

‘குறடு, திருப்புளியையெல்லாம் குரல்வளைக்குள்ள விட்டு, ‘ஊர்ல இருக்கிற கெட்ட வார்த்தையெல்லாம் ஒண்ணு விடாம கொட்றா’ என்பார்கள் போலிருக்கு! வேற வழியில்ல, திட்டிற வேண்டியதுதான்’ என்று கிளம்புகிறது ஒரு கூட்டம்! அவர்களை திகட்ட திகட்ட திட்ட…

விஜய்யின் நீலக்கண் பரம்பரை ? இது புலி பட ரகசியம்!

புலி படம் குறித்த சின்னஞ்சிறு செய்திகளை கூட மிக மிக ரகசியமாக வைத்திருக்கிறார்கள். அப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமாச்சாரத்தையே கூட தடபுடலாக நாள் நட்சத்திரம் பார்த்துதான் ரிலீஸ் செய்யலாம் என்று இருந்தார்களாம். பட்...? கைமீறி விட்டது அந்த…

பாபி சிம்ஹா நடிகை ரேஷ்மி காதல்! நவம்பரில் திருமணம்?

ஐயோ பாவம் சினிமாக்காரர்கள்... வந்த தும்மலை கூட சுதந்திரமாக தும்மிவிட முடியாது. அந்த தும்மலுக்குள் மார்க்கெட் இருக்கும். சம்பளம் இருக்கும். பிரஸ்டீஜ் இருக்கும். இன்னும் என்னென்னவோ இருக்கும். அப்படிதான் பெரும் இக்கட்டில் தவிக்கிறார் சிம்ஹா.…

மறைந்தார் எம்.எஸ்.வி, திரையுலகம் கண்ணீர்

இன்று அதிகாலை நான்கு மணிக்கு இந்த பூவுலகை விட்டு மறைந்தார் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி. அவர் போட்ட மெட்டுகள் காற்றில் கரையாமல் சுற்றிக் கொண்டிருக்க, அந்த மெட்டோடு மெட்டாக கரைந்தார் அவர். இந்த கவலை நேரத்தில் எம்.எஸ்.வி குறித்த சிறிய பதிவு-…

”இந்த நூற்றாண்டில் அதிகம் வாசிக்கப்பட்ட ஆர்மோனியம் அடங்கிவிட்டது” கவிஞர் வைரமுத்து இரங்கல்

மெல்லிசை மன்னரின் இசைமூச்சு நின்றுவிட்டது என்று சொல்வதா? இந்த நூற்றாண்டில் அதிகமாக வாசிக்கப்பட்ட ஆர்மோனியம் அடங்கிவிட்டது என்று சொல்வதா? ஒரு பாட்டுச் சக்ரவர்த்தி மறைந்துவிட்டார் என்று சொல்வதா? எங்கள் பால்ய வயதின் மீது பால்மழை பொழிந்த…

இன்னும் முடிவே பண்ணல… ! அதற்குள் வாயை கொடுத்து மாட்டிக் கொண்ட பாபிசிம்ஹா

சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது படத்தில் நடிச்ச நீங்க, சம்பளத்திற்கு பதிலா அந்த படத்தின் கலெக்ஷன்ல ஷேர் கேட்கிறீங்களாமே? சில மாதங்களுக்கு முன் இப்படியொரு கேள்வியை பாபிசிம்ஹாவிடம் கேட்ட பிரஸ்சுக்கு, அவர் சொன்ன பதிலை ‘முகத்திலடித்தாற்…

அஜீத் பண்ணுறது கொஞ்சம் கூட நியாயமில்ல…! புலம்பும் புண்ணியகோடிகள்!

சிறுத்தை சிவா இயக்குகிற படத்திற்காக இத்தாலிக்கு போயிருக்கிறார்கள் அஜீத்தும், ஸ்ருதிஹாசனும். போன இடத்தில் அவர் பண்ணிய க்ளிக் க்ளிக்ஸ்தான் இப்போது பிரச்சனையே? பொதுவாக படப்பிடிப்புக்காக வெளிநாடு போவதே, விதவிதமான லொகேஷன்களுக்காக மட்டுமல்ல,…

ரொம்ப நல்ல கம்பெனி… அது மேல பழி போடறதா? விஜய் பட வில்லங்கம் குறித்து கோடம்பாக்க ‘ டாக்கு! ’

சமீபத்தில் டைரக்டர் சிம்புதேவனுக்கு முன்னணி நாளிதழ் நிருபர் ஒருவர் போன் அடித்தார். ட்ரிங்... ட்ரிங்... ட்ரிங்ஸ் க்கு பிறகு எதிர்முனையில் சிம்புதேவன் யெஸ் சொல்ல, நான் இன்னாரு பேசுறேன் என்றுதான் துவங்கினார் நிருபர். அதற்கப்புறம் அங்கிருந்து…

ஆர்யாவுக்கு த்ரிஷா வச்ச செல்லப் பெயர்! அத வெளியில சொல்றதுக்கே கூச்சமா இருக்கே?

செல்லக்குட்டி, வெல்லக்கட்டி, ஜித்து, பித்து என்று ஒவ்வொருவரும் தனக்கு பிடித்தமானவர்களை ஏதோவொரு பெயரில் அழைத்து, நாக்கிலேயே ‘நைஸ்’ பண்ணி வருகிறார்கள். நிஜப் பெயரைவிட இந்த நிக் நேம், ரொம்ப ரொம்ப திக் நேம் ஆகி பின்னாளில் அதுவே நிலைத்துப்…

பாகுபலி – விமர்சனம்

மறுபடியும் கண்ணை மூடி யோசித்தால், இப்படியெல்லாம் கூட ஒரு படம் எடுத்துவிட முடியுமா? எஸ்.எஸ்.ராஜமவுலி என்பவர் சாதாரண மனுஷன்தானா? அல்லது ஏதேனும் விசேஷ ‘சிப்’புகளுடன் படைக்கப்பட்ட ஸ்பெஷல் பிறவியா? என்றெல்லாம் தோன்றுகிறது. சத்தியமாக இந்த…

“உலக அளவில் கானா பாடலுக்கு வரவேற்பு இருக்கு” – பின்னணி பாடகர் அஸ்லாம்!

நாட்டாமை படத்தில் ‘நான் உறவுக்காரன்’ பாடல் மூலம் ஒரு பின்னணி பாடகராக திரையுலகில் அடியெடுத்து வைத்தவர் தான் அஸ்லாம்.. அதன்பிறகு வித்யாசாகர், எஸ்.ஏ.ராஜ்குமார் ஆகியோர் இசையில் பாடல்களை பாடிய இவருக்கு, இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான்…

சிவகார்த்திகேயனை வச்சு படம் எடுப்பேன்! விஜய் சேதுபதி உற்சாகம்!

விஜய் சேதுபதி ஓல்டு கெட்டப்பில் நடித்திருக்கும் படம் ஆரஞ்சு மிட்டாய். இன்னொரு விஷயம். இந்த படத்தின் தயாரிப்பாளரும் அவரே! தனது நெருங்கிய நண்பரான பிஜு விஸ்வநாத்தையே இந்த படத்தை இயக்கவும் வைத்திருக்கிறார் சேதுபதி. எவ்வளவோ ட்ரெய்லர்கள்...…

வாத்தியார் ஆனார் பாலா பிரமிப்பிலிருந்து மீளாத ஸ்டூடன்ட்ஸ்

எவ்வளவு விமர்சனங்கள் அவர் மீது இருந்தாலும், பாலா என்றால் பளீரென்று முட்டைக்கண் ஆகிவிடுகிறார்கள் திரையுலக விஐபிகளே கூட! அப்படியொரு ஆளுமை இருக்கிறது அவரிடம். பாலாவின் படங்கள் வசூல் ரீதியாக எப்படியிருந்தாலும், படைப்பு ரீதியாக ஆஹா ஓஹோதான்…