உலக கோப்பை கிரிகெட் சர்ச்சையில் சிக்கிய பூனம் பாண்டே நடிப்பில்  வீரு இயக்கும்  “ மைதிலி & கோ…

கிங்ஸ் எண்டர்பிரைசஸ், டி.ஜி போஸ்ட் பட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படம் “ மைதிலி & கோ”  இந்த படத்தின் நாயகியாக பூனம்பாண்டே நடிக்கிறார். இவர்2011 ல்  நடை பெற்ற உலகோப்பை கிரிகெட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் நான் நிர்வாணமாக…

டில்லியின் கதவை தட்டுது ஐ போன காரியம் காயா? பழமா?

தமிழ்சினிமாவில் 100 கோடிக்கு படம் எடுத்துவிட்டு ஐயோ குடையுதே... என்று ஐயோடக்சுக்கு அலையும் கூட்டம் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டேயிருக்கிறது. இப்படி வெடிக்கிற வரைக்கும் பலூன் ஊதும் வழக்கத்தை கொண்டு வந்தது எந்திரன் படம்தான் என்றாலும், அதன்…

ஜோதிகாவை வெல்வாரா நயன்தாரா?

வெறும் அழகு பொம்மையாக வந்து மரத்தை சுற்றி மங்களம் பாடிவிட்டு போகும் கதாநாயகிகளை தோல் சுருங்கியவுடன் மறந்துவிடும் மக்கள் கூட்டம். ஆனால் ஒரு படத்திலாவது இயல்பாக நடித்து அழியாத முத்திரை குத்திவிட்டு போகும் எந்த நடிகையையும் அவர்கள்…

அட… நம்ம ராசேந்திரன்!

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காலகட்டம் வரும். வருங்காலம் ராசேந்திரனுக்கான காலகட்டமாக இருந்தால் கூட ஆச்சர்யமில்லை. ஏனென்றால் அப்படியொரு கொடூரமான முகத்தை வைத்துக் கொண்டு வில்லனாகதானே நடிக்க முடியும்? ஆனால் ராசேந்திரனை பார்த்தாலே கெக்கேபிக்கே…

அந்த விஷயத்தில் நயன்தாராவும் கவுண்டமணியும் ஒண்ணு!

‘அதார்றா... தேங்கா மண்டையன் என்னய போய அந்த புள்ளக் கூட கம்பேரு பண்ணுறது?’ என்று கவுண்டர் குரல் காதில் ஒலிக்க ஒலிக்க இந்த செய்தியை படித்துவிடுங்கள். ஏனென்றால் இதை படித்தாலும் கவுண்டர் அப்படிதான் கேட்பார். தற்போது இரண்டு படங்களில் ஹீரோவாக…

‘ஏசு கிறிஸ்துவின் பெயராலே… ’ ‘என்னை அறிந்தால் ’ தள்ளிப் போன கதை!

சமூக வலை தளங்களில் சமீபகாலமாக ஒரு ஹேஷ்யம் (யூகம்) நிலவி வருகிறது. ஜோஸ்யத்தை விடவும் மோசமான அந்த ஹேஷ்யத்தால், அஜீத்தின் இமேஜ் குட்டிச்சுவராகிக் கிடக்கிறது. வேறொன்றுமில்லை, அவர் மதுரை பிரமுகர் ஒருவருக்காக பயந்துதான் தன் படத்தின் ரிலீசை…

சிவாஜிக்கு மணி மண்டபம் கட்டியாச்சு… அடுத்தது பாலசந்தருக்கு சிலை வைப்பதுதான் பாக்கி!

கலைஞர்களுக்கு உணர்ச்சி அதிகம் என்பார்கள். ஆனால் கடப்பாரையால் குத்தினால் கூட சில நேரம் அமைதியாக இருந்துவிடுகிற விசித்திர குணம் கொண்டவர்களும் அதே கலைஞர்கள்தான். தேவைப்பட்ட நேரத்தில் அழுது கண்ணீர் வடிக்கும் இவர்கள், ‘நமக்கெதுக்குப்பா…

2015 ல் என்ன செய்ய வேண்டும் ரஜினி?

தமிழ்சினிமாவில் தல யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும்... கிரீடம் நான்தான் என்பதை 100 வது முறையாக நிரூபித்துக் கொண்டிருக்கிறார் ரஜினி. அவர் படங்கள் திரைக்கு வரும்போதெல்லாம் தமிழகத்தில் நடைபெறும் விவாதங்கள், அடிதடிகள், விமர்சனங்கள், மற்றும்…

ஒரு வார கலெக்ஷன் கட்! ஐ முடிவால் அதிர்ச்சி

எல்லாம் ரெடி. பேங்க் லோன் மட்டும் கட்டிட்டா படம் வெளியில் வந்துரும். ஆனால் ஐ படத்திற்காக வாங்கப்பட்ட வங்கிக் கடன் பிரச்சனை என்னவாச்சு? இப்படியெல்லாம் EYE விரித்து கவலைப்பட்ட கோடம்பாக்கத்திற்கு அந்த சந்தேகமும் தீர்ந்தாச்சு. எப்படி?…

‘காசு போட்டு பேரு கெட்டு… ’ இளையராஜா பாட்டும், கவிழ்ந்த கப்பலும்!

மானம் ‘கப்பல்’ ஏறிவிடும் போலிருக்கிறது. எல்லாம் கப்பல் பட விவகாரம்தான். படத்தில் இசைஞானி இளையராஜாவின் ‘ஊரு விட்டு ஊரு வந்து’ பாடலை அப்படியே பயன்படுத்தியிருந்தார்கள். ‘கப்பல்’ சக்சஸ் மீட்டில் இது குறித்து கேட்ட பத்திரிகையாளர்களிடம், ‘அந்த…

சேனல் ஹெட்டுக்கு அடி உதை! படம் வாங்குவதாக கூறி பின் வாங்கியதால் வந்த வினை?

பேரு வச்சியே, சோறு வச்சியா? நிலைமைதான் பல படங்களுக்கு! படத்தை எடுத்து முடித்தாலும் அவற்றை வாங்க ஆள் இல்லை. அப்படியே முட்டி மோதி ரிலீஸ் செய்தாலும், கணிசமாக ஒரு ஏரியாவிலிருந்து பணம் கிடைக்குமே, அந்த ஏரியாவிலும் இப்போது கனத்த பூட்டு.…

அப்பா, சகோதரர் கூட இல்லாமல் யுவன்சங்கர் ராஜா திருமணம்! இன்று கீழக்கரையில் ரகசியமாக நடந்தது?

இஸ்லாமியராக மாறிய யுவன் சங்கர் ராஜா அதற்கப்புறம் இஸ்லாமிய நெறிகளை மிக மிக சிரத்தையுடனும் பக்தியுடனும் கடைபிடித்து அதன் வழி நடந்து வருகிறார். தன் பெயரை அப்துல் ஹாலிக் என்றும் மாற்றிக் கொண்டிருக்கிறார். இவருக்கும் மலேசியாவை சேர்ந்த…

என்னை அறிந்தால் பொங்கலுக்கு இல்லை! ஜனவரி 29 ந் தேதிதான் ரிலீஸ்

‘என்னை அறிந்தால்’ படப்பிடிப்பு சமயத்தில் அஜீத்திற்கும், டைரக்டர் கவுதம் மேனனுக்கும் ஏற்பட்ட மனத்தாங்கல் காரணமாக ஐந்து நாட்கள் அஜீத் படப்பிடிப்புக்கு வரவில்லை என்கிற தகவலை ஏற்கனவே தெரிவித்திருந்தோம். படம் பொங்கலுக்கு வருவது சந்தேகம்தான்…

ஷுட்டிங்கை வேடிக்கை பார்க்க வந்தவருக்கு பெரிய கேரக்டர்! பிரபு சாலமனின் மேஜிக்!

நல்ல இயக்குனர் இருந்தால் மட்டுமே இதெல்லாம் சாத்தியம். வெறும் கூழாங்கல்லாக இருந்தால் கூட அதையும் வைரமாக ஜொலிக்க வைக்கும் அநேக இயக்குனர்கள் இங்கு இருந்தாலும், ‘பொழுது போகல... ஏதோ ஷுட்டிங்கை வேடிக்கை பார்க்க வந்தோம்’ என்று விட்டோத்தியாக…